உள்நாடு

முதியோர் இல்ல உரிமையாளருக்கு விளக்கமறியல்.

ஹொரணை அங்குருவாத்தொட்ட, பட்டகொட முதியோர் இல்லத்தின் உரிமையாளரை விளக்கமறியலில் வைக்க ஹொரணை நீதவான் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

குறித்த நபர் இன்று கைதுசெய்யப்பட்ட நிலையிலேயே எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *