Month: April 2026

உள்நாடு

இலங்கை வந்தடைந்தார் இந்திய துணை ஜனாதிபதி

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வருகை தந்துள்ளார். அவருடன் 49 பேர் கொண்ட உயர்மட்டத் தூதுக்குழுவினரும்

Read More
உள்நாடு

உடல் உணரும் அதிக வெப்பம் இன்று

இன்று (19) வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரமுவ, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்

Read More
உள்நாடு

33 வருட அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற ஊடகவியலாளர் ஏ.எஸ்.எம். ஜாவித்

மன்னார் விடத்தல் தீவை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அப்துல் ஸத்தார் முஹமட் ஜாவித் தனது 33 வருட கால அரச சேவையில் இருந்து கடந்த 15

Read More
உள்நாடு

கஹட்டோவிட்ட வை.எம்.எம்.ஏ கிளை ஏற்பாட்டில் நாளை இரத்த தான முகாம்

அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கங்கள் பேரவையின் (YMMA) கஹட்டோவிட்ட கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் இரத்த தான முகாம் நாளை ஏப்ரல் மாதம் 19 ஆம்

Read More
உள்நாடு

கொழும்பு பெரிய பள்ளியில் இன்று பிறை பார்க்கும் கூட்டம்

ஹிஜ்ரி 1447 துல் கஃதாஹ் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்ஷா இன்று (2026.04.18) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

Read More
உள்நாடு

பிற்பகல் வேளையில் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய

Read More
உள்நாடு

புத்தளம் இஸ்லாஹிய்யா பழைய மாணவிகள் ஒன்றியத்தின் கன்னி சஞ்சிகை பார்வை வெளியீடு

புத்தளம் ‘இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி’யின் ‘வாரிஸாதுல் இஸ்லாஹிய்யா’ (பழைய மாணவியர் ஒன்றியம்) தனது முதலாவது ‘பார்வை’.என்ற சஞ்சிகையை வெளியீட்டுள்ளது. இவ்வமைப்பு உத்தியோகபூர்வமாக உருவாக்கப்பட்டு ஒரு வருடகாலத்துக்குள் முதல்

Read More
உள்நாடு

ஆழ்கடலில் போதைப் பொருட்களுடன் சிக்கிய படகு கரைக்கு கொண்டு வரப்பட்டது

இலங்கைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளை ஏற்றிச் சென்ற நெடுநாள் மீன்பிடி படகு வெள்ளிக்கிழமை (17) காலை

Read More
உலகம்

லெபனான் இஸ்ரேல் 10 நாள் போர் நிறுத்தம் அமுல்.

லெபனானும் இஸ்ரேலும் 10 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகங்களின் அறிக்கைகளின்படி, இந்த போர்நிறுத்தம் (EST) மாலை 17:00

Read More
உள்நாடு

ஓட்டமாவடி பிரதேசம் பாரிய ஆபத்தில் – மாற்று நடவடிக்கை கோரி முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்கள் மகஜர்

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து கிராம சேவகர் பிரிவுகளையும் நகர அபிவிருத்தி பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பிலும் அதன் பாதகங்கள், அதனால் மக்கள் எதிர்கொள்ளப்போகும் ஆபத்துக்கள்

Read More