Month: March 2026

உள்நாடு

தவறவிட்ட தங்கநகைகள், பணத் தொகையை ஒப்படைத்த ஆட்டோ சாரதிக்கு கௌரவிப்பும், பாராட்டுக்களும்..!

பெண்ணொருவரால் தவற விடப்பட்ட தங்க நகைகள், பணம் உள்ளிட்ட பணப் பையை உரியவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்ட ஆட்டோ சாரதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. வாழைச்சேனை பொலிஸ்

Read More
உள்நாடு

அரச மருத்துவ சங்கத்தின் 24 மணி நேர வேலை நிறுத்தம்..!

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளது. வைத்தியர்களின் நியாயமற்ற இடமாற்ற பிரச்சினைளுக்கு உரிய தீர்வை வழங்காது அதிகாரிகள் அசமந்த போக்கை கடைப்பிடிக்கின்றனர். இதனை கண்டித்து,

Read More
உள்நாடு

பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் அரபு எழுத்துக்கலைக் கண்காட்சி..!

பம்பலப்பிட்டிய முஸ்லிம் மகளிர் கல்லூரியில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவியர் ஏற்பாடு செய்த அரபு எழுத்துக்கலைக் கண்காட்சி மார்ச் 27ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. முஸ்லிம்

Read More
உள்நாடு

அதி வேகமாக பரவும் சிக்காடா வைரஸ்..!

உலகெங்கும் கோவிட் வைரஸின் புதிய உருமாற்றமான BA.3.2, தற்போது பேசுபொருளாகியுள்ளது. நீண்ட காலம் மறைந்திருந்து திடீரென வெளிப்பட்டதால், இதற்கு ‘சிக்காடா’ (Cicada) என்று பெயரிடப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதலில்

Read More
உள்நாடு

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இரண்டு நாள் பயிற்சிநெறி: அனர்த்த முகாமைத்துவத்தில் ‘Geo-AI’ புரட்சி..!

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2026 மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் “பேரிடர் நிலைத்தன்மைக்கான Geo-AI” (Geo-AI for Disaster Resilience) எனும் தலைப்பில் இரண்டு

Read More
உள்நாடு

ஏப்ரல் முதல் மின் கட்டண அதிகரிப்பு..!

இலங்கை மின்சார சபையால் கோரப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தம், அவர்கள் கோரிய சதவீதத்தை விடக் குறைந்த சதவீதத்தில் ஏப்ரல் 01ஆம் திகதி முதல் செயல்படுத்த அனுமதிக்கப்படும் எனத்

Read More
உள்நாடு

கொழும்பு ஸ்மார்ட்கிரோ கற்றல் மையத்தின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் விழா..!

கொழும்பு ஸ்மார்ட்கிரோ கற்றல் மையத்தின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (28) கொழும்பில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு ஸ்மார்ட் கிரோ கல்வி நிலைய பணிப்பாளர்

Read More
உள்நாடு

ஒரே நாளில் தேசிய அடையாள அட்டை வழங்கும் பணிகள் இன்று முதல்..!

கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறினால் இடைநிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை வழங்கும் பணிகள் இன்று (30) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, பத்தரமுல்லையில்

Read More
உள்நாடு

இன்றைய வானிலை.

சப்ரகமுவ மாகாணத்திலும் கொழும்பு, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மாலை 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

Read More
உள்நாடு

கொழும்பு ஸ்மார்ட்கிரோ கற்றல் மையத்தின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் விழா

கொழும்பு ஸ்மார்ட்கிரோ கற்றல் மையத்தின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (28) கொழும்பில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு ஸ்மார்ட் கிரோ கல்வி நிலைய பணிப்பாளர்

Read More