Month: June 2025

உலகம்

மினா வந்த ஹாஜிகள் வணக்க வழிபாடுகளில் பங்கேற்பு; ஹாஜிகளை மகிழ்விக்கும் அல் பைத்தின் உணவுகள்

புனித ஹஜ் கடமைக்காக மக்கா மதீனா போன்ற இடங்களுக்கு வந்துள்ள ஹாஜிகள் நேற்றைய தினம் மினா வந்து அங்குள்ள கூடாரங்களில் தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதுடன் இன்று

Read More
உள்நாடு

அரச வங்கி மேலாளரின் ஏ.டி.எம் அட்டையில் மோசடி; சந்தேக நபரைக் நபரைக் கைது செய்ய நடவடிக்கை

தனியார் பயணிகள் பேருந்தில் இருந்து அரச வங்கியின் பிரதான கிளையின் உதவி மேலாளரின் பொருட்களைதை திருடி அவரது ஏ.டி.எம் வங்கி அட்டையிலிருந்து ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவை

Read More
உள்நாடு

அனுராதபுரத்தில் ஆறு கோவிட்-19 நோயாளிகள்; ஒருவர் மரணம்

கடந்த மே மாதத்தில் அனுராதபுரத்தில் ஆறு கொவிட் – 19 நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன் ஒரு மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் தேஜன சோமதிலக (04)

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  அதற்கமைய, ஊவா

Read More
உள்நாடு

மீன் வியாபாரியை படுகாயப்படுத்திய ஆறு இளைஞர்கள் கைது

மாகொல – வடக்கு பகுதியில் மீன் வியாபாரி ஒருவரைஃ ஓர் ஓட்ட கூர்மையான ஆயுதங்களால் தாக்கி படுகாயப்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் ஆறு இளைஞர்கள் நேற்று (02) இரவு

Read More
உள்நாடு

உழ்ஹிய்யா தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் வழிகாட்டல்

உழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஸுன்னத்தாகும். சில அறிஞர்கள் உழ்ஹிய்யாக் கொடுப்பது வாஜிப் என்றும் கூறியுள்ளனர். உழ்ஹிய்யாக் கொடுப்பது பற்றி, அல்லாஹுதஆலா அல்-குர்ஆனில் “உம்

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  ஊவா

Read More
உள்நாடு

பேருவளை நகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி போனஸ் உறுப்பினர்களாக எம்.என்.எம் இர்ஷாத் மற்றும் ரிஹானா ரவ்ப் தெரிவு

பேருவளை நகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தி போனஸ் (பட்டியல்) உறுப்பினர்களாக எம்.என்.எம் இர்ஷாத் மற்றும் ரிஹானா ரவ்ப் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்திக்கு

Read More
உள்நாடு

ஆஸி.பிரதிப் பிரதமர், ஜனாதிபதி அனுர சந்திப்பு; இரு தரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும்

Read More
உள்நாடு

ஆசிரியையான தனது மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவர்

தனது மனைவியை கொலைசெய்ததாக சந்தேகிக்கப்படும் கணவர் மனைவியின் தலையுடன் பொலிஸ்நிலையத்தில் சரணடைந்துள்ள கொடூர சம்பவம் வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்றுகாலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு மோட்டார்சைக்கிளில்

Read More