Month: January 2025

உள்நாடு

நான்கு அரச சாகித்திய விருதுகளைப் பெற்று இலக்கிய உலகில் பவனி வரும் இலங்கைப் பாடகி ஜீ. அருந்தவம் அருணா

கண்டியில் பிறந்து , யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் வளர்ந்து, கொழும்பை வதிவிடமாகக் கொண்ட இலங்கைப் பாடகி ஜீ. அருந்தவம் அருணா, 2024 ஆம் ஆண்டு ஒரே தடவையில் நான்கு

Read More
உள்நாடு

சிங்களப்பாட நெறியினை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் தேசிய ஒருமைப்பாட்டு பிரிவு, தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் (ONUR) அனுசரணையுடன் நாவிதன்வெளி பிரதேச

Read More
உள்நாடு

புலமைப்பரிசில் பரீட்சையின் சர்ச்சைக்குரிய வினாக்களுக்கு புள்ளிகளை வழங்கத் தீர்மானம்

உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் கசிந்த மூன்று கேள்விகளுக்கும், இலவச புள்ளிகளை வழங்க, இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்துள்ளது .

Read More
உள்நாடு

பேருவளை பாஸியதுல் நஸ்ரியாவில் இரு மாடிக் கட்டிடம் நாளை திறப்பு.

பேருவளை மருதானை யாஸிர் அரபாத் மாவத்தையில் உள்ள அல்-பாஸியத்துல் நஸ்ரியா ஆண்கள் பாடசாலையில் மர்ஹும் அல்-ஹாஜ் நாஸிம் பாச்சா மரிக்கார், மர்ஹூமா ஹாஜியானி ஸித்தி ஹதீஜா ஆகியோரின்

Read More
உள்நாடு

வேலை வழங்கக் கோரி புத்தாண்டில் போராட்டம்.

எப்பாவள பொஸ்பேட் நிறுவனத்தில் தொழில் புரிந்த தொழிலாளர் குழுவொன்று  தங்களுக்கு வேலை வழங்கக்கோரி நிறுவனத்தின் பிரதான நுழைவாயிலை முற்றுகையிட்டு (01)  போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒருவருட காலமாக

Read More
உள்நாடு

இலவச கத்னா வைபவம்

கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் 21 தடவையாக ஏற்பாடு செய்துள்ள இலவச கத்னா வைபவம் எதிர்வரும் 11 ம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. ஏற்கெனவே 4ம்

Read More
உள்நாடு

ஓட்டமாவடி அரபா நகர், மஜ்மா நகர் பிரதேசங்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுங்கள்; எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்

மட்டக்களப்பு அரபா நகர், மஜ்மா நகர் பிரதேச மக்களுக்கு இதுவரை குடிநீர் வசதி கிடைக்கவில்லை. நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை சந்திவெளி திட்டம் முடிவடைந்தவுடன் குடிநீர் வழப்படும் என

Read More
உள்நாடு

பேருவளை அப்ரார் கல்வி நிலைய விஷேட கூட்டம்

பேருவளை அப்ரார் கல்வி நிலைய விஷேட கூட்டமொன்று பேருவளை மருதானை வத்திமராஜபுரவில் தலைவர் எம். நிஸாம் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்றது. அமைப்பின் ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சருமான அல்-ஹாஜ்

Read More
உள்நாடு

புத்தளம் கொழும்பு முகத்திடல் கடற்கரையில் இடம்பெற்ற மழையுடன் கூடிய புத்தாண்டு கொண்டாட்டம்

புத்தளம் கொழும்பு முகத்திடல் கடற்கரையில் பெருந்திரளான மக்கள் ஒன்று கூடி 2025 புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். களியாட்ட நிகழ்வுகள் விநோத வேடிக்கைகள் படகு சவாரிகள் என நள்ளிரவு

Read More