Month: January 2025

உள்நாடு

புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் எட்டு மாணவர்கள் சித்தி

கடந்த வியாழக்கிழமை வெளியாகிய தரம் – 5 புலமைப் பரிசில் பரீட்சையில் புத்தளம் – தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் மாணவர்களான

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உலகம்

சர்வதேசத்துக்கான உதவிகளை நிறுத்தும் டிரம்ப்..!

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் கடந்த 20ஆம் திகதி பதவியேற்றுக்கொண்டார். அவர் பதவியேற்றதும் எரிசக்தி பயன்பாடு, குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு, அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம் என

Read More
உள்நாடு

யோஷித ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்..!

யோஷிதவுக்கு 27 வரை விளக்கமறியல். குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் இன்று காலை கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது

Read More
உள்நாடு

பிரதேச மட்டத்திலான ஜனாதிபதி நிதிய சேவைகள் பெப்ரவரி 7 ல் ஆரம்பம்..!

மக்களுக்கு மிகவும் பயனுள்ள சேவையை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச செயலக மட்டத்தில் சேவை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 7ஆம் திகதி அலரி மாளிகையில் ஜனாதிபதி

Read More
உள்நாடு

இன்று இடம்பெற்ற அனுராதபுர ஊடக செயலமர்வு..!

இலங்கை பத்திரிகை பேரவையின் ஏற்பாட்டில் அனுராதபுரம் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான ஊடக செயலமர்வு  அனுராதபுரம் தேசிய பின் அறுவடை முகாமைத்துவ நிறுவனத்தில் (25)  நடைபெற்றது. இதன்போது விரிவுரையாளர்கள் மற்றும்

Read More
உள்நாடு

கற்பிட்டி துறையடி, கீரிமுந்தல் பகுதியில் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட ஏலக்காய், மஞ்சள் மூடைகள் கைப்பற்றப்பட்டது..!

கற்பிட்டி, கீரிமுந்தல் மற்றும் துறையடி ஆகிய கடற்பிரதேசங்களில் இருந்து ஒருகொகை மஞ்சள் மற்றும் ஏலக்காய் என்பவற்றுடன் சந்தேக நபர்கள் இருவர் வெள்ளிக்கிழமை (24) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More
உள்நாடு

செம்மண்ணோடையில் குழு மோதல்; பலர் வைத்தியசாலையில் அனுமதி

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செம்மண்ணோடைப் பிரதேசத்தில் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்ற குழு மோதலில் இதுவரை இரு தரப்பிலும் பலர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,

Read More
உள்நாடு

காத்தான்குடியில் முன்னெடுக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்

ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்க்கு அமைய நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் பல் வேறு செயற்திட்டங்களின் தொடரில்காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை (25.01.2025) காத்தான்குடி கடற்கரை

Read More