Month: October 2024

உள்நாடு

ஜெம் ஸ்ரீலங்கா சர்வதேச இரத்தினக்கல் கண்காட்சி..!

சர்வதேச இரத்தினக்கல் கண் காட்சி ஒன்று ஜனவரி மாதம் 8, 9,10 ஆம் திகதிகளில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டம் உட்பட ஏனைய இரத்தினக்கல் கிடைக்

Read More
உள்நாடு

ஆசிரியர் சேவை சங்கத்தின் முயற்சியால் சப்ரகமுவ தமிழ் பாடசாலைகளுக்கும் தீபாவளி விடுமுறை..!

எதிர்வரும் 31 ஆம் திகதி தீபாவ ளி பண்டிகை காரணமாக அடு த்து வரும் முதலாம் வெள்ளிக் கிழமை தினத்தில் சப்ரகமுவ மாகாணத்தின் சகல தமிழ் பாடசாலைகளுக்கும்

Read More
உள்நாடு

சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச் சென்ற மூன்று சந்தேக நபர்கள் கைது..!

மடாட்டுகம ஹெவென்தன்னேகம பகுதியில் சட்டவிரோதமாக எருமை மாடுகளை லொறிகளில் ஏற்றிச்சென்ற மூன்று சந்தேக நபர்கள்களை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மடாட்டுகம பொலிருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய

Read More
உள்நாடு

மாலைதீவு உயர் ஸ்தானிகர் ஜனாதிபதி செயலாளர் சந்திப்பு..!

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் (MASOOD IMAD) ஆகியோருக்கு இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு இன்று (30) பிற்பகல்

Read More
உள்நாடு

தீபாவளியை முன்னிட்டு தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நாளை (31) கொண்டாடப்படவுள்ள நிலையில், தீபாவளி தினத்துக்கு

Read More
உள்நாடு

குறித்த தினத்தில் உயர்தரப் பரீட்சை நடைபெறும்

இந்த வருடம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அதன்படி, நவம்பர் 25 முதல் டிசம்பர் 20

Read More
உள்நாடு

பதுளை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் காலத்தின் கட்டாயத் தேவையாகும்; ஐக்கிய தேசிய கட்டமைப்பு வேட்பாளர் சியாம் நாகூர்

பாரளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் இதுகால வரையில் பதுளை மாவட்டத்தின் பெருங்குறையாகவிருக்கும் முஸ்லிம் பிரதிநதித்துவம் இல்லாமலிருப்பது மிகவும் கவலைக்குரியதொரு விடயமாகும். ஆக இக் குறைபாடானது நீக்கப்பட வேண்டும். இது

Read More
உள்நாடு

தேர்தல் மேடையில் பெரும் வீராப்பு பேசினாலும் இன்று ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்தின் முன் மண்டியிடுகிறார்; ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச

தற்போது எமது நாடு மிகவும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இயங்கி வருகின்றது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கினார். வரிச்சுமை

Read More
Uncategorized

பிணையில் விடுவிக்கப்பட்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

பதிவு செய்யப்படாத சொகுசு வாகனம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று

Read More
உள்நாடு

அலைகளில் சிக்கிக் கொள்ளாமல் ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரியுங்கள்; தவிசாளர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் வேண்டுகோள்

ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமையகத்தில் நடந்த ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்த கருத்துக்கள்; நமது நாட்டின் சம்பிரதாய அரசியல்

Read More