Thursday, July 10, 2025
Latest:
உள்நாடு

மாணவர் தலைவர்களுக்கான தலைமைத்துவ, மற்றும் ஆலோசனையும் வழிகாட்டல் பட்டறை

பதுளை அல் அதான் மகா வித்தியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ, முதலுதவி மற்றும் ஆலோசனையும் வழிகாட்டலும் மூன்று நாள் பயிற்சிகள் வித்தியாலய வளாகத்தில் நடைபெற்றது.
இப் பயிற்சி நெறியில் ஐம்பத்தைந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


இவர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவம் எதிர்வரும் நவம்பர் மாத இறுதியில் பதுளை சைமன் பீரிஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எம்.கே.எம்.நியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *