வடமத்திய மாகாண பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட 18 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் அனுராதபுரம் சாஹிரா கல்லூரி அணி வெற்றி பெற்றுள்ளது. பொலன்னறுவை றோயல் கல்லூரி மைதானத்தில் கடந்த
Read Moreதம்பதெனிய அல் ஹிஜ்ரா வித்தியாலயத்தில் குவைத் அரசின் இலங்கைக்கான குவைத் துாதுவர் காலிப் எம்.எம். பு தாஹிரன் வேண்டுகோளின் பேரில் குவைத் நன்கொடையாலரின் நிதிஉதவித் திட்டத்தின் கீழ்
Read Moreஓய்வுபெற்ற பாராளுமன்ற மூத்த உரைபெயர்பாளரும்,ஆசிரியரும்,பன்னூலாசிரியருமான அல் ஹாஜ் எம் எம் ராசிக்(83) காலமானார். ஹெம்மாதகம முஸ்லிம்களின் வாழ்வும் வரலாறும் பற்றிய ஆய்வு நூல் உட்படபல மொழிபெயர்ப்பு நூல்களை
Read Moreஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க போவாதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இன்று (18) முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இ.தொ.க. தலைவரும்,
Read Moreசீகிரிய சிங்க பாதத்தில் சுற்றுலாப் பயணிகள் 70 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்கானதன் காரணமாக, சீகிரியா குன்றுக்குப் பிரவேசிப்பதற்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, மத்திய கலாசார நிதியத்தின்
Read Moreஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிலிண்டர் சின்னம் வழங்கப்பட்டமை தொடர்பில், “ஜன அரகலயே புரவெசியோ” என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் சானக்க பண்டார, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடொன்றை அளித்துள்ளார்.
Read Moreபாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற மாகாண மட்ட உதைப்பந்தாட்ட போட்டியில் கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரி 16 வயதிற்குட்பட்ட உதைப்பந்தாட்ட அணி மாகாண மட்டத்தில் வெற்றி பெற்று வரலாற்றில்
Read Moreரஷ்யாவின் கிழக்கே உள்ள கடல் பகுதியில் இன்று (18) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Read Moreமேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (18) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்
Read More