உள்நாடு

ஊடகவியலாளர் சமுதிதாவுக்கு CID அழைப்பு ..!

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரம இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜராகவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பாக அவர் ஒளிபரப்பிய நிகழ்ச்சி ஒன்று தொடர்பிலேயே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக சமுதித சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *