Month: March 2024

உள்நாடு

சாய்ந்தமருதில் உலக காசநோய் தினம் – 2024 அனுஷ்டிப்பு 

உலக காசநோய் தினம் 2024 னை அனுஷ்டிக்கும் முகமாக கல்முனை பிராந்திய மார்பு நோய் சிகிச்சை நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காச நோய் தொடர்பான நடைபவணி விழிப்புணர்வு

Read More
உள்நாடு

கோப் குழுவிலிருந்து இதுவரை நான்கு எம் பீ க்கள் இராஜினாமா..!

கோப் குழுவிலிருந்து இதுவரை நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா செய்துள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்கிரமரத்ன,எஸ் எம் மரிக்கார்,பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்

Read More
உலகம்

இலங்கை மாணவர்களுக்கு மேகாலய தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் அனுமதி..!

மேகாலய தேசிய சட்டப் பல்கலைக்கழகம் இலங்கையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வுகளை கொழும்பில் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் புதிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப சட்டக் கல்விக்கான எதிர்காலத்தினையும்,

Read More
உள்நாடு

வலம்புரி கவிதா வட்டத்தின் 98 ஆவது கவியரங்கு – உலக கவிதை தின அரங்கு

வலம்புரி கவிதா வட்டத்தின் 98 ஆவது கவியரங்கம், இம்மாதம் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு, கொழும்பு – பழைய நகர மண்டபத்தில் நடைபெறும்.

Read More
உள்நாடு

மரிக்கார் எம் பீ யும் விலகினார்..!

கோப் குழுவிலிருந்து சற்று முன் ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்காரும் இராஜினாமா செய்தார். கோப் குழுவிலிருந்து இதுவரை நான்கு

Read More
உள்நாடு

கோப் குழுவிலிருந்து தயாஸிரியும் இராஜினாமா..!

பாராளுமன்ற கோப் குழுவிலிருந்து முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரான தயாஸிரி ஜயசேகரவும் இராஜினாமா செய்துள்ளார். புதிய கோப் தலைவருடன் இணைந்து செயற்பட முடியாததால் நேற்று

Read More
விளையாட்டு

இலங்கை ‘ஏ’ அணியை எதிர்கொள்ளவரும் ஆப்கான் ‘ஏ’ அணி

இலங்கை ஏ கிரிக்கட் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும், ஒரு நான்கு நாள் டெஸ்ட் போட்டியிலும் கலந்து கொள்வதற்காக ஆப்கானிஸ்தான் ஏ அணி

Read More
உள்நாடு

கோப் குழுவிலிருந்து தயாசிறியும் இராஜனாமா

பாராளுமன்ற கோப் குழுவிலிருந்து முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர இராஜனாமா செய்துள்ளார்.

Read More
உள்நாடு

அம்பாறை மாவட்ட புதிய சமுர்த்தி பணிப்பாளராக அகமது ஷாபிர் கடமையேற்பு

அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகக் கொண்ட எம்.ஏ.சி அகமது ஷாபிர் அம்பாறை மாவட்ட சமூர்த்தி பணிப்பாளராக இன்று (19) தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Read More
உள்நாடு

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை. 21ல் வாக்கெடுப்பு

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்று முதல் 3 நாட்களுக்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read More