சனிக்கிழமையும் உயர்தரப் பரீட்சை நடைபெறாது
இன்று (27), நாளை (28) மற்றும் நாளை மறுநாள் (29) நடைபெறவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திகதிகளுக்கு மாற்றுத் திகதிகள் வழங்கப்பட்டுள்ளன.
Read Moreஇன்று (27), நாளை (28) மற்றும் நாளை மறுநாள் (29) நடைபெறவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திகதிகளுக்கு மாற்றுத் திகதிகள் வழங்கப்பட்டுள்ளன.
Read Moreபதுளை மாவட்டத்தில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு. பதுளை மாவட்டத்தில் 7 இடங்களில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக இருந்தநிலையில்
Read Moreநாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (27) மற்றும் நாளை (28) ஆகிய இரு தினங்களும் நாட்டிலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவதற்கு
Read Moreநாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சபரகமுவ மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக சபரகமுவ மாகாண கல்வி
Read Moreநுவரெலியா, வலப்பனை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். இரண்டு வீடுகள் மேல் மண் மேடு சரிந்து விழுந்ததிலேயே
Read Moreவடமேல் மாகாணத்தில் நிலவும் மோசமான காலநிலை (Adverse Weather Conditions) காரணமாக, மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய, பின்வரும் இரு நாட்களுக்கு முஸ்லிம் பாடசாலைகளுக்கு (Muslim Schools) விடுமுறை
Read Moreஇலங்கை கடற்படையினர், புத்தளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (25) நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டு போக்குவரத்துக்கு தயார் நிலையில் வைத்திருந்த சுமார் அறுநூற்று
Read Moreகண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் பஹத்த ஹேவாஹெட்ட பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி நால்வர் காணாமல் போயுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
Read Moreகடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, பேருந்து நிலையம் உட்பட நுவரெலியா நகர எல்லைக்குள் உள்ள அனைத்து பகுதிகளும் இன்று (27) முற்றிலுமாக
Read Moreஇந்தியா கடற்படையினரின் கப்பலான INS Vikrant Aircraft carrying Ship ஆர் 11 மூன்று நாட்கள் இலங்கை – இந்திய நல்லெண்ணத்தை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை 22.11.2025
Read More