உள்நாடு

உள்நாடு

ஜி.எல் பீரிஸுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

பாராளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ஜி.எல் பீரிஸுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

Read More
உள்நாடு

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு இல்லை..!

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 779 கைதிகள் அரச பொது மன்னிப்பின் கீழ் விடுதலை பெற உள்ளனர். சிறப்பு பொது

Read More
உள்நாடு

அலுவலக ரயில் சேவைகள் சில இன்று இரத்து..!

இன்று சில அலுவலக ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Read More
உள்நாடு

இன்றைய வானிலை..!

நாட்டில் மேல், சப்ரகமுவ, தென், மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக

Read More
உள்நாடு

சேறு பூசும் பிரச்சாரம்..! மறுக்கும் தர்மசேன..!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் சர்வதேச நடுவருமான குமார் தர்மசேன, இலங்கையில் நடத்தப்படும் சட்டவிரோத விவசாய வியாபாரத்துடன் தன்னை தொடர்புபடுத்தி ஊடகங்களில் வெளியான செய்திகளை மறுத்துள்ளார். ஃபேஸ்புக்கில்

Read More
உள்நாடு

சிறப்பாக நடந்து முடிந்த கஹட்டோவிட்ட ஈத் தின விளையாட்டு போட்டிகள்..!

கடந்த நோன்பு பெருநாள் தினத்தன்று கஹடோவிட வெஸ்டர்ன் கமெண்வெல்த் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஈத் தின விளையாட்டுப் போட்டிகள் மிகவும் சிறப்பாக கமத்தை மைதானத்தில் நடந்தேறியது. காலை

Read More
உள்நாடு

இன்றும் மழை பெய்யலாம்..!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் நாட்டின் ஏனைய

Read More
உள்நாடு

கொரோனா தொற்றினால் பெண்ணொருவர் பலி..!

குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த பெண் திடீரென உயிரிழந்தார்.

Read More
உள்நாடு

மரணித்த பலஸ்தீனியர்களுக்காக ஜனாஸா தொழுவதுடன், யூத பொருட்களை புறக்கணிக்க தீர்மானிப்போம்.. கலிலூர் ரஹ்மான் கோரிக்கை..

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பலஸ்தீனியர்களுக்காக வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின் ஜனாஸா தொழுவதற்கு உலமாக்கள், சமூக தலைவர்கள் முன்வருமாறு கேட்டுக்கொள்வதுடன், பலஸ்தீன மக்களை பலப்படுத்த முற்போக்கு சிந்தனை

Read More
உள்நாடு

மைத்திரிபால சிறிசேனவுக்கு விதிக்கப்பட்டது நிரந்தர தடையுத்தரவு அல்ல.. -தயாஸிரி ஜயசேகர

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியில் நீடிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடைக்காலத்தடை மாத்திரமே விதிக்கப்பட்டுள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்துடன் சுதந்திர கட்சியை இணைப்பதற்கு

Read More