புத்தளத்தில் சுயமாக கற்று , உயர்தர பரீட்சையில் 3 ஏ சித்திகளை பெற்று சாதனை புரிந்த 15 வயது சிறுமி…!
புத்தளம் – ஆராச்சிக்கட்டுவ விஜயகடுபொத பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது 15 வயதில் கணிதப் பிரிவில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முகம்கொடுத்து 3 சித்திகளைப் பெற்றுள்ளதுடன்,
Read More