உள்நாடு

உள்நாடு

சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட அரிசி சுங்கப் பிரிவினரால் பறிமுதல்

சட்ட விரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட 386 இலட்சம் ரூபா பெறுமதியான அரிசி கையிருப்பு, சுங்கப் பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

புத்தளத்தில் உழ்ஹிய்யாவுக்காக பிராணிகளை அறுக்கும் இடங்கள் பரிசோதிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.

உழ்ஹிய்யா தொடர்பாக முக்கூட்டு தலைமைகள் (அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை, புத்தளம் பெரிய பள்ளி, புத்தளம் நகர சபை) ஆகியன இணைந்து எடுத்த

Read More
உள்நாடு

மிலிந்த மொரகொடவின் நூல் அ.இ.ஜ. உலமா சபையிடம் கையளிப்பு

மிலிந்த மொரகொட அண்மையில் வெளியிட்ட “மலரும் யுகத்திற்குப் புதியதோர் வடிவம்” என்ற புத்தகத்தை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் மற்றும் அலுவலகப் பொறுப்பாளர்கள் மற்றும் செயற்குழுவிடம்

Read More
உள்நாடு

கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய குடியரசு முன்னணி வெகுவிரைவில் எழுச்சி பெறும்; இளைஞர் பிரிவின் இணைப்பாளர் மர்சூக் என் முஹம்மட்

நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்க நாட்டு மக்கள் அனைவரும் இன, மத மற்றும் மொழி பேதமின்றி எம்முடன் கைகோர்க்க வேண்டும். சிறந்த தலைமைத்துவத்தின் கீழான சிறந்த

Read More
உள்நாடு

புத்தளம் சென் மேரிஸ் பாடசாலைக்கு சமூக ஆர்வலர் முஜாஹித் நிசாரினால் தண்ணீர் தாங்கி வழங்கி வைப்பு

புத்தளம் சென்மேரிஸ் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு சமூக ஆர்வலர் முஜாஹித் நிசாரினால் தண்ணீர் தாங்கி வழங்கி வைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (13) காலை இடம்பெற்றது.

Read More
உள்நாடு

“சீனன்கோட்டை முத்துக்கள்” வட்சப் குழுமத்தின் ஒரு வருட பூர்த்தி நிகழ்வும், புனித ஹஜ் பெருநாள் ஒன்று கூடல் வைபவமும்..!

பேருவளை சீனன்கோட்டைப் பகுதியில் கல்வி,சமூக,பொது சேவைகளை முன்னெடுக்கும் இலக்குடன் ஆரம்பிக்கப்பட்ட “சீனன்கோட்டை முத்துக்கள்” வட்சப் குழுமத்தின் ஒரு வருட பூர்த்தி நிகழ்வும் புனித ஹஜ் பெருநாள் ஒன்று

Read More
உள்நாடு

23 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கொள்கலன்கள் துருப்பிடித்த நிலையில்!

IFAD செயற்திட்டத்தின் கீழ் காத்தான்குடி மீனவர்களின் நன்மை கருதி 2013 நவம்பர் மாதத்தில் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தினால் 23 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட

Read More
உள்நாடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வியாங்கல்லை மக்களுக்கு சீனன்கோட்டை மக்களால் உலருணவு பொதிகள்

களுத்துறை மாவட்டத்திலுள்ள வியங்கல்லை பகுதி அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்காக பேருவளை சீன்னகோட்டை பகுதி வாழ் மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட உலர்

Read More
உள்நாடு

வெளியான உயர்தர பெறுபேறுகளின்படி பதுளை கோட்டத்தில் அல் அதான் முன்னிலையில்.

இம்முறை வெளியான க.பொ.த.(உ/தர) பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் பதுளை கோட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகளில் பதுளை அல் அதான் மகா வித்தியாலயம் 85% பெறுபேற்றை பெற்று

Read More