பாராளுமன்றத்தில் இன்று விஷேட அறிக்கை வெளியிடும் ஜனாதிபதி.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (18) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.
Read Moreஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (18) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.
Read Moreநாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை நாளை 19ஆம் திகதியிலிருந்து அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்
Read Moreஇலங்கை புகையிரத திணைக்களத்தின் அனுராதபுரம் உதவி வணிக கண்காணிப்பாளர் அலுவலகத்தை போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன (17) திறந்து வைத்த போது
Read Moreஉலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் மிக முக்கியமான கலாச்சார மற்றும் மதப் பண்டிகையாகக் கருதப்படும் ஈதுல் அல்ஹா பெருநாளை முன்னிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளும் இத் தருணத்தில் அதன்
Read Moreஹெராயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவில் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் காவலில் இருந்து
Read Moreபேருவளை மஸ்ஜித் ரியாளுஸ் ஸாலிஹீன் வளாகத்தில் இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை. உரை:- அஷ்ஷேய்க் இஸ்மாயில் சியாஜ் (பேருவளை பீ எம் முக்தார்)
Read Moreசீமெந்து, கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்து வருவதால், கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு, தேசிய கட்டுமானத் தொழிலாளர் சங்கம், பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Read Moreகற்பிட்டி – தளுவ பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருதொகை பீடி இலைகள் நேற்று முன்தினம் (15) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என
Read Moreஹபரன பொலிஸ் பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி நபரொருவர் உயிரிழந்துள்ளாக பொலிசார் தெரிவித்தனர்.
Read Moreநீங்கள் எம்மீது நம்பிக்கை வைத்தே இத்தருணத்தில் பங்கேற்றுள்ளீர்கள். நீங்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை துளியேனும் நாங்கள் சிதைக்க மாட்டோம் என்பதை உறுதியாக கூறுகிறோம். நீங்கள் எமக்காக தோற்றுவீர்களாயின்
Read More