உள்நாடு

உள்நாடு

கொழும்பு ஜெயந்தி வித்தியாலய நிகழ்வில் சஜித் பிரேமதாச

தற்போது எமது நாடு பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. பெரும்பான்மையான மக்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து, வறுமையினால் அவதிப்பட்டு எல்லையற்ற அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு செய்வதறியாது போயிருக்கின்றனர். இவ்வாறானதொரு

Read More
உள்நாடு

ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா போட்டி

பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

குறிஞ்சிப்பிட்டியில் இடம் பெற்ற இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்

கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி வடக்கு கிராம சேவகர் பிரிவில் புதன்கிழமை (24) இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் ஒன்று குறிஞ்சிப்பிட்டி வடக்கு அபிமானி மகளீர் சங்கத்தின் காரியாலயத்தில் அபிவிருத்தி

Read More
உள்நாடு

நாளை முதல் வானிலையில் மாற்றம்

நாளை (26) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சியில் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

கல்முனை ரோயல் வித்தியாலய சுற்றுமதில் நிர்மாண பணிக்கு நிதி ஒதுக்கீடு..!

முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் அவர்களின் முயற்சியின் பயனாக பாராளுமன்ற

Read More
உள்நாடு

கோட்ட மட்ட ஆங்கில மொழி தினப் போட்டியில் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு ஏழு முதலிடங்கள்..!

இம்முறை இடம்பெற்ற கோட்ட மட்ட ஆங்கில மொழி தினப் போட்டியில் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஏழு மாணவர்கள் முதலாம் இடங்களையும் மூன்று மாணவர்கள் இரண்டாம் இடங்களையும்

Read More
உள்நாடு

அபிவிருத்தி திட்ட அரச வர்த்தமானியும் இடைநிறுத்தம்..!

அரசின் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட பிரஜைகள் ஆலோசனைக் குழுக்கள் செயல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இது தொடர்பில் ஏற்கனவே ஜனாதிபதியின் செயலாளர்

Read More
உள்நாடு

ஜனாஸா எரிப்பை நிறுத்தாது கோத்தாபய ஒரு முட்டாளாக செயற்பட்டிருக்கின்றார்..!  -ஐக்கிய காங்கிரஸ் கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத்

ஜனாஸா எரிப்பை நிறுத்தாது கோத்தாபய ஒரு முட்டாளாக செயற்பட்டிருக்கின்றார் என்பது எங்களுக்குத் தெரிகின்றது. நாங்கள் அவருக்கு ஆதரவான ஒரு கட்சியாக இருந்து பல கடிதங்கள் ஊடாக சுட்டிக்காட்டி

Read More
உள்நாடு

தேசபந்து தென்னக்கோன் விவகாரம்: இரண்டு நாட்களுக்குள் அமைச்சரவையின் முடிவு..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் பொலிஸ்மா அதிபர் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக சட்ட அம்சங்களை ஆழமாக

Read More