உள்நாடு

உள்நாடு

நாடு கட்டியெழுப்பப்பட வேண்டுமானால் இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையிலான ஒற்றுமை மிகவும் முக்கியமானது..! -கொழும்பு அல் ஹிதாயா நிகழ்வில் சஜித் பிரேமதாச

ஸ்மார்ட் கல்வி மூலம் ஸ்மார்ட் இளைஞர் தலைமுறையை உருவாக்கி கௌரவமான தாய்நாட்டை உருவாக்குவதே எமது நோக்கமாகும். நாட்டின் அபிவிருத்தி, முன்னேற்றம், சௌபாக்கியம் மற்றும் செழிப்புக்கு ஒற்றுமையே முக்கிய

Read More
உள்நாடு

பொலிஸ் மா அதிபர் இடைநிறுத்தம்: அரசின் நிலைப்பாடு நாளை..!

பொலிஸ் மா அதிபரின் பதவி இடைநிறுத்தம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பாராளுமன்றத்தில் நாளை பிரதமர் தினேஷ் குணவர்தன அறிவிக்கப்பட்டுள்ளார்.

Read More
உள்நாடு

அநுராதபுரம் புனித நகரில் பொலிஸார் மீது தாக்குதல்; மூவர் காயம்…!

சந்தேக நபர்களை கைது செய்வதற்கு சென்ற போது நபரொருவரின் தாக்குதலுக்கு உள்ளான அனுராதபுரம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் உபபொலிஸ் பரிசோதகர் மற்றும் சார்ஜன்ட் ஒருவரும் தாக்குலை

Read More
உள்நாடு

கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலய மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலய மாணவத்தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலை கேட்போர் கூடத்தில் அதிபர் எம்.ஏ.சலாம் தலைமையில் (22)நடைபெற்றது.

Read More
உள்நாடு

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு மாற்றம்

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் இல: JC 23, வெளிச்சுற்று வீதி, வவுனியா எனும் முகவரியில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகம், 2024 ஆகஸ்ட் மாதம் 16 ஆம்

Read More
உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் களத்தில் விஜயதாச ராஜபக்ஷ

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தன்னையும் வேட்பாளராக முன்னிறுத்தப் போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

பொலிஸ் மா அதிபர் இடை நிறுத்தம்; ஜனாதிபதி தேர்தலுக்கு பாதிப்பில்லை. – தேர்தல் ஆணையாளர்

பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் தொடர்பில் உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ள போதிலும், அது ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்கு எவ்விதத்திலும் இடையூறு ஏற்படுத்தாது என, தேர்தல்கள்

Read More