உள்நாடு

உள்நாடு

ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் உடனடியாக பாராளுமன்றத்தைக் கலைப்பேன் – அநுர குமார திஸாநாயக்க

“தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், உடனடியாக பாராளுமன்றத்தைக் கலைப்பேன்” என, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். “தான் தேர்தலில் வெற்றி

Read More
உள்நாடு

தபால் மூல வாக்களிப்புக்கான இரண்டாம் நாள் இன்று

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் பணி இன்று (05) இரண்டாவது நாளாக நடைபெறவுள்ளது. தபால் மூல வாக்குகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள்

Read More
உள்நாடு

வாக்களிப்பதற்கான விடுமுறை குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் நோக்கத்திற்காக அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட பூரண சம்பள விடுமுறையின் அடிப்படையில் விடுமுறை வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு

Read More
உள்நாடு

கட்டியாவ மோட்டார் சைக்கிள் விபத்தில் தாய் மகள் பலி குழந்தை படு காயம்

எப்பாவல கெக்கிராவ பீ 213 வீதியில் கட்டியாவ  சந்திக்கு அருகாமையிலுள்ள வளைவில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் செலுத்திய வான் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் (04) மாலை மோதி

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்

Read More
உள்நாடு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு இலவச  காலணிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கல்..!

ஸதகா புளட்டின் நலன்புரி  நிறுவனத்தின் அனுசரணையில் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு பாதணிகள், அப்பியாசக் கொப்பிகள் மற்றும் புத்தகப்பைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.  பாடசாலை

Read More
உள்நாடு

கம்பளை எழுத்தாளர் அஸ்மா டீன் அவர்களின் “ஆலமரம்” சமூக நாவல் வெளியீடு..!

கம்பளை எழுத்தாளரும்,கவிஞரும்,கலைஞருமான அஸ்மா டீன் அவர்களின் சமூக நாவலான “ஆலமரம் “அண்மையில் கம்பளை ஸாஹிரா கல்லூரி மஹ்மூத் கேட்போர் கூடத்தில் விமர்சியாக வெளியீட்டு வைக்கப்பட்டது. பேராசிரியர் எம்.

Read More
உள்நாடு

அரச ஊழியர்கள் அன்று சம்பள அதிகரிப்பை கோரிய போது வற்வரி என்று மக்களை வெறுப்பூட்டிய ஜனாதிபதி, இன்று அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிப்பதாக பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை வழங்குகின்றார்..!    -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

அரச ஊழியர்களின் சம்பளத்தை 24 சதவீதத்தால் அதிகரிப்பதோடு, அடிப்படைச் சம்பளத்தை 57500 ரூபா வரையும், 17,500 ஆக காணப்படுகின்ற வாழ்க்கைச் செலவை 25,000 ரூபா வரையும் அதிகரிப்போம்.

Read More
உள்நாடு

கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவர்களின் சர்வமத கலாச்சார நிகழ்வுகள்..!

கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய தரம் 04 மாணவர்களின் “பல்வேறு சமய, கலாச்சார  ஆடைகளையும் பண்டிகைக்கால உணவுகளையும் அறிந்து கொள்வோம்” எனும் கருப்பொருளுடன் கூடிய நிகழ்வு

Read More
உள்நாடு

“அனுர ஆட்சிக்கு வந்தால் கோட்டாவின் யுகமே ஏற்படும்; ரணிலிடம் தஞ்சம் கோரிய ஊழல் பேர்வழிகளை தண்டிக்க தயாராகவும்..!” – புத்தளத்தில் ரிஷாட் பதியுதீன்

கொடுங்கோலன் கோட்டாவின் சகாக்களைத் தண்டிக்க இத்தேர்தலை பயன்படுத்துமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற  உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் கூட்டணியில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, செவ்வாய்க்கிழமை (03) மாலை புத்தளத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும்

Read More