உள்நாடு

உள்நாடு

சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களித்து கட்டமைத்த பொருளாதாரத்தை காப்பாற்றுங்கள்; யாபஹுவ கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க

பொருளாதார சவாலுக்கு முகங்கொடுத்து நாட்டைப்பொறுப்பேற்ற குழுவே நாட்டை முன்னோக்கி நகர்த்தக்கூடிய சிறந்த அணியாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, செப்டம்பர் 21 ஆம் திகதி, எரிவாயு

Read More
உள்நாடு

தனியார் துறையின் குறைந்த சம்பளத்தை 25000 ரூபா வரை அதிகரிப்பதற்கான விதிமுறைகள் கொண்டு வரப்படும்; காலி கூட்டத்தில் சஜித் பிரேமதாச

எமது நாட்டின் பொருளாதார விருத்திக்கு பாரிய பங்களிப்பை வழங்குகின்ற தனியார் துறை ஊழியர்களுக்கான பலமான வேலைத் திட்டங்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் நிறைவின் பின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்; தேர்தல் ஆணையாளர்

“உயர்நீதிமன்ற உத்தரவின்படியும் தற்போது அமுலி லுள்ள சட்ட நடை முறைகளுக்கமையவும் ஜனாதி பதித் தேர்தலின் பின்னர் முதலில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தவே அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும்

Read More
உள்நாடு

ஓட்டமாவடி அமீர் அலி அரங்கை பாவிப்பதற்கு முற்றாகத்தடை

ஓட்டமாவடி முஹைதீன் அப்துல் காதர் பொது மைதானத்தில் அமைந்துள்ள அமீர் அலி அரங்கை பாவிப்பதற்கு முற்றாகத்தடை செய்யப்பட்டுள்ளதுடன் அது தொடர்பிலான எச்சரிக்கை பதாதை குறித்த கட்டடத்தில் ஒட்டப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

பாராளுமன்றத்தில் சுமந்திரனின் சட்டமூலத்தை நீக்கச் செய்தது ரணிலின் முறையற்ற செயல்; மன்னாரில் மு.கா தலைவர் ஹக்கீம் கடும் கண்டனம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கீகாரம் அளித்துவிட்டு ,தனக்கு ஆதரவு அளிக்காத சுமந்திரன் எம்.பி கொண்டுவந்த மாகாண தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை நிரலிலிருந்து நீக்கச் செய்திருப்பதன் மூலம் பாராளுமன்றத்தின்

Read More
உள்நாடு

கொழும்பு உம்மு ஸாவியாவில் சமாயிலுத் திர்மிதி பாராயண மஜ்லிஸ் இன்று ஆரம்பம்

ஷாதுலியாத் தரீக்காவின் தலைமையகமான கொழும்பு உம்மு ஸாவியாவில் 122வது வருட புனித ‘சமாயிலுத் திர்மிதி பராயண மஜ்லிஸ்’ (5-9-2024) வியாழக்கிழமை ஆரம்பமானது.

Read More
உள்நாடு

சிங்கள மொழி வலய மட்ட போட்டிகளில் அனுராதபுர சாஹிராவுக்கு முதலிடம்

நடைபெற்று முடிந்த சிங்கல தின வலய மட்ட போட்டிகளில் அனுராதபுரம் சாஹிரா கல்லூரியிலிருந்து பங்குபற்றிய 30 மாணவர்களினுள் 26 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் 11 மாணவர்கள்

Read More
உள்நாடு

கொழும்பு மருதானை கிளிப்டன் ஒழுங்கை ‘கட்டக்கல மரத்தடி தக்கியா’ வில் விமர்சையாக இடம்பெற்ற புனித “ஸுப்ஹான மௌலிதுன் நபி” மஜ்லிஸ்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாளை சிறப்பிக்கும் முகமாக, கொழும்பு மருதானை கிளிப்டன் ஒழுங்கையில் அமைந்துள்ள ‘கட்டக்கல மரத்தடி தக்கியா’ வில், வருடாந்தம் இடம்பெற்று வரும்

Read More
உள்நாடு

ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் உடனடியாக பாராளுமன்றத்தைக் கலைப்பேன் – அநுர குமார திஸாநாயக்க

“தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், உடனடியாக பாராளுமன்றத்தைக் கலைப்பேன்” என, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். “தான் தேர்தலில் வெற்றி

Read More
உள்நாடு

தபால் மூல வாக்களிப்புக்கான இரண்டாம் நாள் இன்று

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் பணி இன்று (05) இரண்டாவது நாளாக நடைபெறவுள்ளது. தபால் மூல வாக்குகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள்

Read More