உள்நாடு

உள்நாடு

புலமைப் பரிசில் பரீட்சை.திணைக்களத்தின் அறிவிப்பு

செப்டெம்பர் 15ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள், செயலமர்வுகள் என்பன புதன்கிழமை இரவு 11 மணி முதல்

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read More
உள்நாடு

பாத யாத்திரீகர்களுக்கு இயற்கையைச் சூழலைப் பேணிப் பாதுகாக்கும் வகையில் கழிவுக் குப்பைகளை கையாளும் விழிப்புணர்வுப் பிரச்சாரம்..!

பாத யாத்திரீகர்கள் இயற்கைச் சூழலைப் பேணிப் பாதுகாத்து இயற்கைக்குக் கேடு விளைவிக்காத வண்ணம் கழிவுக் குப்பைகளை கையாளுமாறு  மேற்கொண்ட பிரச்சாரம் வெற்றியளித்துள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு ஆயித்தியமலை சதா சகாய மாதா ஆலயத் திருவிழா நிகழ்வின்போது வவுணதீவு வழியாக பாத யாத்திரை மேற்கொண்ட ஆயிரக்கணக்கான பாத யாத்திரீகர்களிடம் இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாக மண்முனை மேற்கு வவுணதீவுப்பிரதேச இயற்கை ஆர்வலர்களான இளைஞர் அணியினர் தெரிவித்தனர்.

Read More
உள்நாடு

“செல்லாக்காசுகளை விலைக்கு வாங்குமளவுக்கு ரணிலின் நிலை; செப்டம்பர் 22இல் அரசியல் மௌனித்து விடும்” – தலைவர் ரிஷாட் உறுதி.!

செல்லாக்காசாகியுள்ள முன்னாள் உள்ளூராட்சி சபை மற்றும் மாகாண சபை உறுப்பினர்களை விலைக்கு வாங்குமளவுக்கு, ரணிலின் அரசியல் வங்குரோத்தடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான

Read More
உள்நாடு

சிவில் சமுக அமைப்பு ஏற்பாடு செய்த சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையால்..!

சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையால் ஒன்றினை சிவில் சமுக அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. கடந்த சனிக்கிழமை காலை கொள்ளுப்பிட்டியில் உள்ள மெண்டரீனா கோட்டலில்

Read More
உள்நாடு

முஸ்லிம் இளைஞர் ஒருவர் பாணந்துறை கடலில் காணாமல் போயுள்ளார்..!

பாணந்துறை நகர்ப்புற கடற்கரையில் பொழுதுபோக்குக்காக   கடலில்   குளிக்கச்  சென்ற  இளைஞர் குழுவில் கடல் அலையில் சிக்குண்டு    காணாமல்போன இருவரில் ஒருவர் பாணந்துறை உயிர் காப்பு பிரிவினரால்

Read More
உள்நாடு

வெளியுறவு துறை அமைச்சர்  அலி சப்ரியின் தாயார் பாத்திமா ஸரீனா உவைஸ் காலமானார்..! பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி ஆகியோர் இரங்கல்..!

இலங்கை வெளியுறவு துறை மற்றும் நீதி துறை அமைச்சர்  அலி சப்ரியின் தாயார் பாத்திமா ஸரீனா உவைஸ் காலமானார். அவரது மறைவிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

Read More
உள்நாடு

கிழக்கு மாகாணத்தின் சில இடங்களில் திகாமடுல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ்  மற்றும் வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் வெற்றிக்காக வீதியில் இறங்கி பிரச்சாரம்..!

பாராளுமன்ற தேர்தலில் கூட தமக்கு ஆதரவு தேடி வீதிக்கு இறங்காத கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் வெற்றிக்காக வீதி

Read More
உள்நாடு

குலோரியஸ் ஐகொனிக் தேசிய விருது வழங்கும் விழா -2024 இல் தேசிய விருது பெற்ற பாத்திமா நப்ரா..!

அல் ஹசீனா பிறைடில் அகடமி ஏற்பாட்டில் இந்திய திரைப்பட நடிகை மீனா சாஹர் கலந்து கொண்ட குலோரியஸ் ஐகொனிக் தேசிய விருது வழங்கும் விழா-2024 கடந்த 8ம்

Read More
உள்நாடு

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட  அமைப்பாளர்களின் ஒன்றுகூடல்..!

ஜனாதிபதி வேட்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்தும் முகமாக அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்களை ஆராயும் நோக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

Read More