இன்று சீரான வானிலை
தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்
Read Moreதென் மாகாணத்திலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்
Read Moreகைது செய்யப்பட்ட முன்னாள் அரச புலனாய்வு சேவை இயக்குநர் சுரேஷ் சாலே, மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளார். இந்நிலையில், விசாரணை அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகள்
Read Moreமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழுவொன்று இன்று (பிப்ரவரி 25) காலைகலந்துரையாடியுள்ளது. கொழும்பில் உள்ள ஃப்ளவர் வீதியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகத்தில்
Read Moreயாழ்ப்பாணம் சர்வதேச விளையாட்டு மைதானத்தின் நிர்மாணப்பணிகள் தடையின்றி முன்னெடுக்கப்படுமென, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். எந்த விதத்திலும் சர்வதேச விளையாட்டு மைதானத்திற்கான நிர்மாணப் பணிகள்
Read Moreலக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரி வழங்கும் தற்போதைய நடைமுறையை மதிப்பீடு செய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பின்வரும் நிபுணர்களை உள்ளடக்கியதாக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிக்கை
Read Moreகளனி பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸின் 50ஆவது ஆண்டான நேற்று 24 ஆம் திகதி இப்தார் நிகழ்வுகள் களனி பல்கலைக்கழகத்தின் பிரதான கூட்ட மண்டபத்தில் இஸ்லாமிய மாணவர்கள் சங்கத்தின்
Read Moreமுன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய, குற்றப்புலனாய்வுத்
Read Moreவனவிலங்கு வரலாற்றில் முதல் முறையாக வனவிலங்கு அலுவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு கிரித்தலை தேசிய வனவிலங்கு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (21) நடைபெற்றது. வனவிலங்கு பாதுகாப்புத்
Read Moreதென் மாகாணத்திலும் இரத்தினபுரி, மொனராகலை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய
Read Moreகடந்த 20ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக 40 ஆவது பட்டமளிப்பு விழா யாழ்ப்பாணத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிலே புத்தளத்தை சேர்ந்த, இந்து மத்திய கல்லூரியில் கல்வி
Read More