துந்துவ முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு கெளரவம்
காலி மாவட்ட துந்துவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 2015-2025 வரையான காலப்ப்குதியில் க. பொ. த (சா/தர) பரீட்சையில் 9A மற்றும் 8A பெற்று சித்தியடைந்த மற்றும்
Read Moreகாலி மாவட்ட துந்துவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 2015-2025 வரையான காலப்ப்குதியில் க. பொ. த (சா/தர) பரீட்சையில் 9A மற்றும் 8A பெற்று சித்தியடைந்த மற்றும்
Read Moreநிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாரிய கடல் அனர்த்தம் காரணமாக அப்பிரதேசத்தில் உள்ள அதிகமான பொதுமக்களின் காணி மற்றும் தென்னந்தோப்புகள் கடலுக்குள் சென்று விட்டன. அதில் ஒருவரின்
Read Moreகடந்த 21ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக 40 ஆவது பட்டமளிப்பு விழா யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிலே புத்தளம் புளிச்சாக்குளத்தைச் சேர்ந்த, பு/
Read Moreகொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு நேற்று (23) திங்கட்கிழமை கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது. இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித்
Read More“என் சவாரி, என் குரல்” மாற்றத்தின் சக்கரம் “Ride Colombo” செய்தியாளர் சந்திப்பு கொழும்பு Cinnamon Life – City of Dreams வளாகத்தில் நேற்றைய தினம்
Read Moreபுத்தளம் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரைக் கடத்தி கொலை செய்து, அந்த வாகனத்தைக் கொள்ளையிட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திங்கட்கிழமை (23) புத்தளம் ரத்மல்யாய பகுதியில்
Read Moreதித்வா புயலினைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காகச் சென்ற பேருவளை மருதானை கடற்றொழிலாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு
Read Moreதென் மாகாணத்திலும் இரத்தினபுரி, மொனராகலை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்
Read Moreகோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட செம்மண்ணோடை அஹமத் பள்ளிவாசல் சந்தியில் மக்கள் பாதுகாப்புக்காக மரக்கதிரை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல் சந்தியிலுள்ள வீதியின் வடிகான் பகுதி உடைந்த நிலையில்
Read Moreகாரைதீவு பிரதேச மக்களின் பொருளாதார முன்னேற்றத்தையும், குறிப்பாக இளைஞர்–யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கத்தையும் இலக்காகக் கொண்டு, காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன் தலைமையிலான சபையினர் முன்னெடுத்த
Read More