உள்நாடு

உள்நாடு

ஜனாதிபதி அனுரவுக்கு ஹக்கீம் வாழ்த்து

தேர்தலில் இலங்கை மக்கள் தமது திடவுறுதியை வெளிப்படுத்தியுள்ள நிலையில்,புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவரது சகாக்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளமைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு,தேசப்பற்றுடன்

Read More
உள்நாடு

அனுர குமார இன்று காலை பதவியேற்பு

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக, நாளை (23) திங்கட்கிழமை சுப நேரமாகிய முற்பகல் 9 மணிக்கு, அநுர குமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து

Read More
உள்நாடு

அனைவரையும் தாய் நாட்டு மக்களாக மதித்து ஆட்சி செய்வேன்; தேர்தல் திணைக்களத்தில் ஜனாதிபதி அனுர குமார உறுதி

நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க மக்கள் ஆணை கிடைத்துள்ளது. நல்ல அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பாகும். என்னை ஆதரித்த மற்றும் ஏனைய வேட்பாளர்களுக்கு

Read More
உள்நாடு

ஜனாதிபதி அனுர குமாரவுக்கு இந்திய உயர் ஸ்தானிகர் நேரடியாக வாழ்த்து

ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டதன் பின் இந்திய உயர் ஸ்தானிகர் அனுர குமார திஸாநாயக்கவைச் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேசியதுடன் தமது வாழ்த்துககளையும் தெரிவித்துக் கொண்டார்.

Read More
உள்நாடு

இலங்கை எனும் பாசமிகு குழந்தையை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.

இலங்கை எனும் பாசமிகு குழந்தையை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.ஜனாதிபதி ரணில் உருக்கமான அறிக்கை “அநுர திஸாநாயக்க ஜனாதிபதி அவர்களே, நான் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த

Read More
உள்நாடு

அனுர குமார வெற்றி.உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

நாட்டின் 9ஆவது ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. புதிய ஜனாதிபதியாக அநுர நாளை

Read More
உள்நாடு

NPP இன் வெற்றியை இகழ்ச்சிபடுத்த வில்லை ஆனால் அதிகாரிகள் தவறு செய்துள்ளனர்

SJB ஆணைக் குழுவில் முறைப்பாடு வாக்குகளால் வெற்றி பெற்ற கட்சியின் வெற்றியை இகழ்ச்சி படுத்த நாம் விரும்பவில்லை ஆனால் வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் இருந்து வாக்கு எண்ணப்படும்

Read More
உள்நாடு

தேர்தல் ஆணைக்குழு தலைவர் மக்களுக்கு நன்றி

தேர்தலின் போது அமைதியான முறையில் செயற்பட்ட மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஏனைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்த ஜனாதிபதித்

Read More
உள்நாடு

லக்ஷ்மன் யாபா ஆளுனர் பதவியிலிருந்து விலகினார்..!

தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இன்று (22) தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். வடமேல் மாகாண ஆளுநராக பதவி வகித்த லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

Read More