பதவி விலகினார் சதோச அமைப்பின் தலைவர்
சதொச அமைப்பின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலீன் பெர்னாண்டோவுக்கு தனது இராஜிநாமா கடிதத்தை
Read Moreசதொச அமைப்பின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலீன் பெர்னாண்டோவுக்கு தனது இராஜிநாமா கடிதத்தை
Read Moreசர்வதேச ஊடக அபிவிருத்தி நிறுவனமான இன்ரநியூஸின் மட்டக்களப்பு ஊடக இல்ல முன்னாள் நிருவாகியும் சுதந்திர ஊடகவியலாளருமான ஏ.எச்.ஏ. ஹுஸைன் என்பவரின் தாய் பக்கீர்த்தம்பி செய்னம்பு உம்மா வியாழன்
Read Moreஜனாதிபதி செயலாளராக நந்திக்க சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். பொருளியல் பட்டதாரியான அவர் பல உயர் பதவிகளையும் வகித்துள்ளார்.
Read Moreநாட்டைக் கட்டியெழுப்பும் கூட்டுப் பணியில் அங்கம் வகிப்பது தனது பொறுப்பு என புதிய ஜனாதிபதியாக இன்று (23) பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
Read Moreமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அமைச்சரவை சற்று முன்னர் கலைந்தது. பிரதமர் தினேஷ் குணவர்தன, தனது பிரதமர் பதவியை சற்று முன்பாக இராஜினாமாச் செய்ததை அடுத்தும்,
Read Moreஜனாதிபதி செயலகத்தில் சற்று முன் நடந்த எளிமையான வைபத்தின் போது இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அனுர குமார திஸாநாயக்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவியேற்றுக்
Read Moreஇலங்கையின் 9வது நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுர குமார திஸாநாயக்கவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, X சமூக ஊடகப் பதிவின் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
Read Moreபிரதமர் தினேஷ் குணவர்தன இன்று பதவி விலகியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ள அவர் இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அனுர குமார திஸாநாயக்க
Read Moreஇலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர், அமையவுள்ள உத்தேச இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக,
Read Moreமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடமேல் மாகாணத்தில்
Read More