உள்நாடு

உள்நாடு

புதிய ஜனாதிபதி தலதா மாளிகைக்குச் சென்று ஆசி பெற்றார்

கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் இன்று பிற்பகல் (23) வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகையை தரிசித்து ஆசி பெற்றார். தலதா மாளிகை வளாகத்தை வந்தடைந்த ஜனாதிபதியை தலதா மாளிகையின் தியவடன நிலமே  நிலங்க தேல பண்டார சம்பிரதாய முறைப்படி வரவேற்றார். பின்னர், தலதா மாளிகையில் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதிக்கு மகா சங்கத்தினர் செத் பிரித் பாராயணம் செய்து ஆசீர்வதித்தனர். வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள விசேட பார்வையாளர்  புத்தகத்தில் நினைவுக் குறிப்பு ஒன்றையும் ஜனாதிபதி பதிவிட்டார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.  லால் காந்தவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

Read More
உள்நாடு

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்காவின் பதவியேற்பு நிகழ்வை யோகட் வழங்கி தங்களது மகிழ்ச்சியை கொண்டாடிய ஓட்டமாவடி மக்கள்

ஓட்டமாவடி பிரதான வீதியில் ஒன்று கூடிய கல்குடா தொகுதி ஆதரவாளர்கள் அப்பகுதியால் பயணித்த அனைவருக்கும் யோகட் கொடுத்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவுக்கு ஆதரவளித்து

Read More
உள்நாடு

ஓட்டமாவடி – மஜ்மாவில் 8 நாட்களாக விழுந்து கிடந்த யானை உயிரிழப்பு!

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மஜ்மா நகரில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த யானை ஒன்று இன்று (23) திங்கட்கிழமை மாலை உயிரிழந்துள்ளதாக அப்பகுதி கிராம

Read More
உள்நாடு

அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார் முன்னால் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

பொதுச்சேவையை நிறைவுசெய்யும் இவ்வேளையில் எனது முயற்சிகளை ஆதரித்த,வழிகாட்டிய மற்றும் ஆக்கபூர்வமாக விமர்சித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகின்றேன். இனி சட்டத்துறை சார்ந்த எனது பணியை

Read More
உள்நாடு

ஐக்கிய முண்ணனி கட்சியின் தலைவர் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து

புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவுக்கு ஶ்ரீ லங்கா ஐக்கிய முண்ணனி கட்சியின் தேசிய தலைவர் அஷ்ஷெய்யக் மெளவலவி சதீக் (முப்தி) வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்

Read More
உள்நாடு

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ரவி செனவிரத்ன நியமனம்

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தேசிய மக்கள் சக்தியின் ஓய்வுபெற்ற போலீஸ் கூட்டுக்கு

Read More
உள்நாடு

பாதுகாப்புச் செயலாளராக சம்பத் துய்யகொந்தா நியமனம்

ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்திக்கு ஆதவளித்ததற்காக அவர் விமானப்படையிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More
உள்நாடு

அநுரவின் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு லக்ஷ்மன் நிபுணஆரச்சி

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவானதைத் தொடர்ந்து, வெற்றிடமாகியுள்ள அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, லக்ஷ்மன் நிபுணஆரச்சி நியமிக்கப்படவுள்ளார்.

Read More
உள்நாடு

இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரவிற்கு சீன ஜனாதிபதி வாழ்த்து

இலங்கையின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர குமார திஸாநாயக்கவிற்கு, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி தனது வாழ்த்து அறிக்கையில்,

Read More
உள்நாடு

அநுரவின் வெற்றி நாட்டு மக்களின் அபிலாஷைகளின் பிரதிபலிப்பு – றிஷாட் எம்.பி புகழாரம்

“அநுர குமார திஸாநாயக்கவின் வெற்றி, நாட்டு மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும்” என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டியிருக்கிறார். “ஒருமைப்பாட்டையும்,

Read More