உள்நாடு

உள்நாடு

செப்.30 முதல் ஒக்.7 வரை தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் ஏற்பு

பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் செப்டம்பர் 30 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர்

Read More
உள்நாடு

சீனன்கோட்டை வடுகொடையில் தேசிய மக்கள் சக்தியின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு

தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக வாக்களிக்க பேருவளை மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மக்கள் சந்திப்பு நிகழ்வு ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேசிய மக்கள்

Read More
உள்நாடு

போலி நகைககளை அடகு வைத்த பெண் கைது

தங்க முலாம் பூசப்பட்ட மற்றும் போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற்று வந்த பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிஓயா

Read More
உள்நாடு

மழை அதிகரிக்கும் சாத்தியம்

இன்று (27) முதல் அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள

Read More
உள்நாடு

ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார். மன்னார் பிரதான வீதியில் பாடசாலைகள், ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு

Read More
உள்நாடு

ஜனநாயக மக்கள் முன்னணி பொது செயலாளராக முருகேசு பரணீதரன் நியமனம்

-குருசாமியின் ராஜினாமாவை அடுத்து அரசியல் குழு தீர்மானம்       ஜனநாயக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் பதவியில் இருந்த கே.ரி. குருசாமி, கட்சி தலைவர் மனோ கணேசனுக்கு

Read More
உள்நாடு

முஸம்மில் அதிபரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு

ஹெம்மாதகமை மடுள்போவையை பிறப்பிடமாகக் கொண்ட M B M முஸம்மில் அதிபர் அவர்களின் இழப்பு ஹெம்மாதகமை பிரதேசத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் . இவரது ஆரம்பக்

Read More
உள்நாடு

வினாத்தாள் கசிவினால் சிறுவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.

பிரதமர் ஹரிணி வேண்டுகோள் வினாத்தால் கசிவினால் சிறுவர்களுக்கு மிகப் பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இது நிவர்த்திக்கப்பட வேண்டும். உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் என பிரதமர் ஹரிணி

Read More