உள்நாடு

உள்நாடு

கற்பிட்டி ஸ்ட்ராட்ஃபோர்ட் இன்டர்நேஷனல் கல்லூரியின் கண்காட்சி நாளை

கற்பிட்டி ஸ்ட்ராட்ஃபோர்ட் இன்டர்நேஷனல் கல்லூரி மாபெரும் கண்காட்சி ஒன்றை நாளை (செப்டம்பர் 30) காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணிவரை நடாத்த திட்டமிட்டுள்ளது. மாணவர்களின்

Read More
உள்நாடு

பொதுத் தேர்தல் குறித்து சீனன்கோட்டையில் கலந்துரையாடல்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணிக்கும் பெரு வெற்றியை பெற்றுக்கொடுக்கும் நோக்குடனான விஷேட கலந்துரையாடலொன்று 29-09-2024 பேருவளை சீனன் கோட்டையிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி பிரதான அலுவலகத்தில்

Read More
Uncategorizedஉள்நாடு

மாயமாய் மறைந்துள்ள 4000 அரச நிறுவன வாகனங்கள்

அரச நிறுவனங்கள் பலவற்றில் காணாமல் போன அல்லது மாயமாய் மறைந்துள்ள 4000 வாகனங்கள் தொடர்பில் விசேட அவதானம் எடுக்கப்பட்டு, தற்போது துரித தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கணக்காய்வாளர்

Read More
உள்நாடு

பொதுத் தேர்தல் பணத்தை விடுவிக்கும் உரிமத்தில் ஜனாதிபதி கைச்சாத்து

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் 11 பில்லியன் ரூபாவை விடுவிக்கும் உரிமத்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ

Read More
உள்நாடு

சாதாரண தர பரீட்சையின் சிறந்த பெறுபேறுகள்

2023 (2024) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, காலி சங்கமித்த மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த

Read More
உள்நாடு

சாதாரண தர மீளாய்வு.செவ்வாய் முதல் விண்ணப்பிக்கலாம்

தற்போது வெளியாகியுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வுக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 14 ஆம்

Read More
உள்நாடு

சாதாரண தர மீளாய்வு; செவ்வாய் முதல் விண்ணப்பிக்கலாம்

தற்போது வெளியாகியுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வுக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 14 ஆம்

Read More
உள்நாடு

க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் 21 மாணவர்களுக்கு சகல பாடங்களிலும் அதி திறமைச் சித்தி (9A)

பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள 2023 ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை முடிவுகளின் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் இருந்து பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் 21

Read More
உள்நாடு

தோட்டாக்களுடன் 4 மெகஸின்கள் மீட்பு

அலயாப்பத்துவ பொலிஸ் பகுதிக்குட்பட்ட இல 304 கல்கடவல மல்வத்து ஒயா  அணைகட்டின் கீழ் 120   ரீ 56 வகை தோட்டாக்களுடன் நான்கு மெகசின்களை  பொலிசார் கைப்பற்றியுள்ளனர். மல்வத்து

Read More
உள்நாடு

தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் ; தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

“பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள், ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்” என, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

Read More