உள்நாடு

உள்நாடு

கலைக்கப்படவுள்ள அரச நிறுவனங்கள்

இலங்கை திரிபோஷ நிறுவனம் உட்பட பல அரச நிறுவனங்களை கலைப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் கீழ் நிர்வகிக்கப்படும் நிதி, பொருளாதார

Read More
உள்நாடு

“தேசபந்து” வின் “யுக்திய” நடவடிக்கை உடனடியாக நிறுத்தம்

ஊடகங்களின் ஊடாக பாரிய நாடகமொன்றை அரங்கேற்றிய “தேசபந்து” வின் “யுக்திய” நடவடிக்கை, உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் கீழ், புதிதாக நியமனம் பெற்றுள்ள பதில் பொலிஸ் மா

Read More
உள்நாடு

மிருகக்காட்சிசாலையை நாளை இலவசமாக பார்வையிடலாம்

ஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினத்தை முன்னிட்டு 12 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் இலவசமாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம்

Read More
உள்நாடு

பலத்த மழை பெய்யலாம்

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல்,

Read More
உள்நாடு

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு அபிவிருத்திக்குழு நியமனம்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரினால்வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக அபிவிருத்திக்குழு நியமனம் நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த 09.08.2024ம் திகதி நியமனம் செய்யப்பட்ட புதிய நிருவாக உறுப்பினர்களின் ஒன்றுகூடலும்

Read More
உள்நாடு

பிரதமர் கண்டி கட்டுகலை மஸ்ஜிதுக்கு விஜயம்

புதிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (28) கண்டி கட்டுகலை ஜும்மா மஸ்ஜிதுக்கு விஜயம் செய்தார். மஸ்ஜிதில் இடம் பெற்ற விசேட துஆ பிரார்த்தனை நிகழ்ச்சிகளிலும்

Read More
உள்நாடு

நாசகார செயற்பாடுகள் மூலம் அரசியல் அதிகாரத்தைப் பெறும் வேலைத்திட்டங்கள் எம்மிடம் இல்லை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி பக்க பலத்தை வழங்கும். எமது நாடும் இங்கு வாழும் 220 இலட்சம்

Read More
உள்நாடு

மூன்று கேள்விகளுக்கும் முழு மதிப்பெண்கள்:நிபுணர் குழு தீர்மானம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் போது முன்கூட்டியே பகிரப்பட்டதாகக் கூறப்படும் வினாத்தாளில், சம்பந்தப்பட்ட மூன்று கேள்விகளுக்கு மாத்திரம் , அனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பெண் வழங்க நிபுணர் குழுவின்

Read More
உள்நாடு

நாமலின் தேர்தல் பிரசாரத்திற்கு அரச வாகனம் : கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட நிலையில், அத்தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக அரச வாகனம் ஒன்று பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும்

Read More
உள்நாடு

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தீர்மானம்

இன்று ஞாயிற்றுக்கிழமை (29.09.2024) கூடிய கட்சியின் உயர்பீடம் நடைபெறப் போகும் பாராளுமன்றத் தேர்தலில் பல மாவட்டங்களில் போட்டியிடுவதாக தீர்மானம் எடுக்கப்பட்டது. General Secretary M.T.Hassan Ali

Read More