உள்நாடு

உள்நாடு

தேசிய மக்கள் சக்தி களுத்துறை மாவட்டத்தில் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களை பெறுவது உறுதியானது

நாட்டின் தேர்தல் சரித்திரத்தில் முதல் தடவையாக களுத்துறை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள பதினொரு பாராளுமன்ற உறுப்பினர்களில் எட்டு உறுப்பினர்களை தேசிய மக்கள் சக்தி வெற்றி கொள்வதுடன் மாவட்டத்தில் எழுபது

Read More
உள்நாடு

தபால் மூல வாக்களிப்பு.10 வரை நீடிப்பு.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கு இன்று (8) நள்ளிரவு திட்டமிடப்பட்டிருந்த கால அவகாசம் நாளை மறுநாள் (10) நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளதாக

Read More
உள்நாடு

ஜனசெத்த பெரமுன இன்று கண்டியில் வேட்பு

மனுத்தாக்கல்வண. பத்தரமுல்ல சீலரத்ன தேரரை தலைவராகக் கொண்ட ஜனசெத்த பெரமுன இன்று(8) பொதுத் தேர்தலுக்காக கண்டி மாவட்டத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தது. இதுவே கண்டி மாவட்டத்தில்

Read More
உள்நாடு

வில்பத்து ஊடாக மன்னார் செல்லும் : பாதையை திறக்கும்படி ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பு

வடக்கு மன்னார் முசலி மற்றும் பிரதேச மக்கள் தமது சொந்த பிரதேசத்திற்கு பன்னெடுங்காலமாக பிரயானம் செய்து வந்த வில்பத்து ஊடக மருச்சிக்கட்டு, முசலி மன்னார் சென்றுவந்த பாதை

Read More
உள்நாடு

பொதுத் தேர்தலில் அநுரவிற்கு ஆதரவு; வாசுதேவ அறிவிப்பு

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் ஆதரவை வழங்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. அந்த முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான

Read More
உள்நாடு

கற்பிட்டி ஜனாதிபதி வேட்பாளர் ஏ.எம். இன்பாஸ் பாராளுமன்ற தேர்தலில் போட்டி

ஜனநாயக ஐக்கிய முன்னணி சார்பாக கற்பிட்டியின் முன்னாள் பிரதேச சபை தவிசாளரும் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருமான ஏ.எம் இன்பாஸ் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் புத்தளம்

Read More
உள்நாடு

குடும்ப தகராறில் கணவன் கொலை; மனைவி கைது

நொச்சியாகம பொலிஸ் பகுதிக்குட் பட்ட வல்பலகம பிரதேசத்தில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கணவன் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்று (07)

Read More
உள்நாடு

முன்னாள் பா.உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட முத்திரைகளை மீள ஒப்படைக்குமாறு தபால் திணைக்களம் அறிவித்துள்ளது

அனைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்ட அனைத்து பயன்படுத்தப்படாத முத்திரைகளையும் மீள ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களால் பயன்படுத்தப்படாத முத்திரைகள் பெறப்பட்டு

Read More
உள்நாடு

வடமேல் மாகாண ஆளுநர் குருநாகல் பெரிய பள்ளிவாசலுக்கு வருகை

வடமேல் மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ண சூரிய குருநாகல் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் போது பள்ளிவாசலின் மௌலவி

Read More
உள்நாடு

மாணவி தற்கொலை; தாமரைக் கோபுர விசாரணையில் அதிர்ச்சி தகவல்

கொழும்பு தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து குதித்து நேற்று (ஒக்டோபர் 7ஆம் திகதி) பரிதாபமாக உயிரிழந்த சர்வதேச பாடசாலை மாணவி, கடந்த ஜூலை இரண்டாம் திகதி

Read More