உள்நாடு

உள்நாடு

அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபென்ஸ் (Paul Stephens) மற்றும் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூஸுப்புக்கும் இடையிலான சினேகபூர்வமான சந்திப்பு இன்று (10)  வியாழக்கிழமை  ஸ்ரீ ஜயவர்தனபுர, பத்தரமுல்லவில் அமைந்துள்ள ஆளநர் செயலகத்தில் இடம்பெற்றது..!

  இந்த சினேகபூர்வமான சந்திப்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மேல்மாகாண அபிருத்திக்கான முன்னோக்கிய சிந்தனை சம்பந்தமாக ஆளுநர் ஹனீப் யூஸுப் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகருக்கு விளக்கமளித்தார்.    

Read More
உள்நாடு

அம்பாறைப் பகுதியின் சில கடற்கரைகளில் அதிக மீன்பிடி..!

அம்பாறை மாவட்டத்தின் சில கடற்கரைகளில் நேற்றும் இன்றும் அதிகமான மீன் பிடிப்புஇடம்பெற்றிருந்தது.அந்த வகையில் சாய்ந்தமருது கடற்கரையில் இருபதுஇலட்சம் ரூபாய்க்கு மேலான தொகைக்கு மீனவர்களுக்கு மீன் கிடைத்துள்ளது. கீரி

Read More
உள்நாடு

88 வேட்பு மனுக்கள் இதுவரை கையளிப்பு..!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக இதுவரையில் 293 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன், 88 குழுக்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள

Read More
உள்நாடு

தபால் முத்திரை விவகாரம்: இது ஒரு நினைவு பரிசு மட்டுமே..! தபால்மா அதிபர்

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு அவர்களின் படம் அடங்கிய நினைவுப் பரிசு மாத்திரமே தபால் திணைக்களத்தினால் வழங்கப்பட்டதாக தபால் மா அதிபர்

Read More
உள்நாடு

கண்டி கல்விப் பணிமனையில் நாளை வாணி விழா..!

கண்டி கல்வி வலயப் பணிமனையின் தமிழ்ப் பிரிவு ஏற்பாடு செய்துள்ள வாணி விழா நாளை (11) கண்டி வலயக் கல்விப் பணிமனையின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. கண்டி

Read More
உள்நாடு

ரஞ்சன் ராமனாயக கம்பஹாவில் போட்டி..! வேட்பு மனுவும் தாக்கல்..!

ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சி சார்பாக ஒலி வாங்கிச் சின்னத்தில் கம்பஹா மாவட்டத்தில் களமிறங்குவதற்காக ரஞ்சன் ராமநாயக்க வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். ஊழல், மோசடிகள் அற்ற தூய்மையான

Read More
உள்நாடு

கண்டியில் தேசிய மக்கள் சக்தி வேட்பு மனுத் தாக்கல் செய்தது..!

கண்டி மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவினை தேசிய மக்கள் சக்தி இன்றைய தினம் தாக்கல் செய்தது.இதில் மூன்று சிறுபான்மையின வேட்பாளர் போட்டியிடுகின்றனர். இரண்டு முஸ்லிம் வேட்பாளாகளும் ஒரு

Read More
உள்நாடு

இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து கவனம்..! ஜனாதிபதி அனுர குமார பாகிஸ்தான் தூதுவர் சந்திப்பு..!

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) பஹீம் உல் அஸீஸ் ஹி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு

Read More
உள்நாடு

ஜனாதிபதி அனுர குமார, சவூதி தூதுவர் சந்திப்பு..! மன்னர் சல்மானின் செய்தியும் கையளிப்பு..!

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் இலங்கை தேயிலை ஏற்றுமதியை ஊக்குவித்தல் தொடர்பில் விசேட கவனம் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் நசார்

Read More
உள்நாடு

சீரழிந்து வரும் அரசியல் கலாசாரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டுக்காக உழைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது..! -சஜித் பிரேமதாச

கட்சியாகவும் கூட்டணியாகவும் ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாம் இன்றைய தினம் கொழும்பு மாவட்டத்திற்கான வேட்புமனுக்களை கையளித்தோம். இத்தேர்தலில் மக்கள் வழங்கும் ஆசிர்வாதங்களின் அடிப்படையில் வெற்றி பெற்று, நல்லதொரு

Read More