உள்நாடு

உள்நாடு

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறினார் ஷிரந்தி

சிரிலிய நிதியில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பாக வாக்குமூலமொன்றை பதிவு செய்வதற்காக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரான ஷிரந்தி ராஜபக்ஷ 4 மணித்தியால விசாரணைக்குப்

Read More
உள்நாடு

ஆதம்பாவா எம்.பி யினால் அட்டாளைச்சேனையில் “ரண்பிம” வீட்டுத்திட்டம் ஆரம்பித்து வைப்பு

அரசாங்கத்தின் “ரண்பிம” வீட்டுத்திட்டத்தின்கீழ், அட்டாளைச்சேனை சமூர்த்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வினை ஆதம்பாவா எம்.பி. அட்டாளைச்சேனையில் இன்று திங்கட்கிழமை (02)

Read More
உள்நாடு

அநுராதபுர மாவட்டத்தில், இரண்டாவது முறையாகவும் ஆர். ஜே மீடியாவின் இலவச செயலமர்வு

ஆர். ஜே மீடியா ஊடக வலையமைப்பானது தனது ஆறு வருடப் பூர்த்தியை முன்னிட்டு, இலங்கையின் 25 மாவட்டங்களையும் மையமாகக் கொண்டு, பெண்களின் சுயதொழிலை ஊக்கப்படுத்தும் முகமாக ஊடகம்,

Read More
உள்நாடு

க.பொ.த (சா/த) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான கருத்தரங்கு

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களின் (OLESB) அமைப்பின் ஏற்பாட்டில் இம்முறை க.பொ.த. (சா/த) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான “அழுத்தத்தை ஆற்றலாக்கும் கலை (O/L) வெற்றிக்கான மனப்பான்மை”

Read More
உள்நாடு

முஸ்லிம் தேசபக்தர்களை மாவீரர்களாக அங்கீகரிக்க வேண்டும்; கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கலிலூர் ரஹ்மான்

இலங்கை தனது 78வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில், ஏகாதிபத்திய ஆட்சிகளுக்கு எதிராகப் போராடியதற்காக “துரோகிகள்” என அழைக்கப்பட்ட முஸ்லிம் தேசபக்தர்களை அதிகாரப்பூர்வமாக மாவீரர்களாக அங்கீகரிக்க வேண்டிய

Read More
உள்நாடு

அருணா மாமாவை கெளரவித்த சீனன்கோட்டை பெண்கள்

பேருவளை பகுதியில் வசிக்கும் முஸ்லிம் பாடசாலை மாணவிகளை 25 ஆண்டுகளுக்கும் மேலாக கொழும்பு பம்பலபிட்டி முஸ்லிம் மகளிர் பாடசாலை மற்றும் இல்மா சர்வதேச பாடசாலை உட்பட ஏணைய

Read More
உள்நாடு

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் நாமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.  அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலுக்கு அமைய அவர் அங்கு முன்னிலையானார். 

Read More
உள்நாடு

ஆஜரானார் ஷிரந்தி

சிரிலிய நிதியில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ஷிரந்தி ராஜபக்ஷ, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று (03) ஆஜரானார்.

Read More
உள்நாடு

49 கைதிகளுக்கு நாளை பொது மன்னிப்பு

78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, 49 கைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் நாளை (04.02.2026) விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அரசியலமைப்பின் 34வது பிரிவின்

Read More
உள்நாடு

இலங்கை மின்சார சபை கலைப்பு. விரைவில் உத்தியோகபூர்வ அறிவிப்பு.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதற்கமைய, இந்த மாத இறுதிக்குள் இலங்கை மின்சார சபையை கலைப்பது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாகத்

Read More