உள்நாடு

உள்நாடு

ஷிராந்தி நாமலுக்கு இன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவரது மகன் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரை இன்று (03) விசாரணை அதிகாரிக முன்

Read More
உள்நாடு

பிற்பகலில் ஆங்காங்கே மழை பெய்யலாம்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேல்

Read More
உள்நாடு

வெலிகம பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் நியமனம்

வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி சிந்தக்க ஹேவா பதிரண தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  இன்று (02) நடைபெற்ற வாக்கெடுப்பின் போதே அவர்

Read More
உள்நாடு

சீனன்கோட்டை பாஸிய்யா கலாபீடத்தில் சுதந்திர தின நிகழ்வு

78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பேருவளை சீனன் கோட்டை ஜாமிஅத்துல் பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யா கலாபீடம் ஏற்பாடு செய்துள்ள சுதந்திர தின நிகழ்வு எதிர்வரும் 4ம் திகதி

Read More
உள்நாடு

முஸ்லிம் மக்களின் காணிகளுக்கு மாற்றுக் காணிகளை வழங்க அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அனுமதி

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் பிரதி அமைச்சர் வஸந்த பியதிஸ்ஸ ஆகியோரின் தலைமையில்

Read More
உள்நாடு

சம்மாந்துறை “டேலன்ட் பிளஸ் டீவியின்” முப் பெருவிழா

விசம்மாந்துறை “டேலன்ட் பிளஸ் டீவியின்” முப் பெருவிழா சம்மாந்துறை நகர மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது(31) அமைப்பின் தவிசாளர் முஹம்மட் சில்ஹான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அம்பாரை மாவட்ட

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று (2) அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  மேல் மற்றும்

Read More
உள்நாடு

கல்முனையின் நூற்றாண்டு பழமைவாய்ந்த விவசாயிகளின் வீதி இந்த அரசாங்கத்தின் ஆட்சியிலாவது புனரமைக்கப்படுமா?

கல்முனையின் பிரதான வீதியில் நகர மண்டபத்திற்கு முன்னால் மேற்குப்புறமாக அமைந்துள்ள ஸம் ஸம் ஹாஜியார் வீதி நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்ததும் விவசாயத்திற்காக விவசாயிகள் பயன்படுத்தி வந்த வீதியுமாகும்.

Read More
உள்நாடு

கடற்படையின் 1148 வது மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் பொலன்னறுவையில் மக்களுக்காக கையளிக்கப்பட்டது

கடற்படையின் சமூக சேவை திட்டத்தின் கீழ், பொலன்னறுவை மாவட்டத்தின் திம்புலாகல பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அரலகங்வில கிராமத்தில் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் வியாழக்கிழமை

Read More
உள்நாடு

அநுராதபுரம் ஊடகவியலாளர் சங்கத்தின் சமூக நலப் பணிகள்

அனுராதபுரம் மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நலன்புரிச்  செயல்த்திட்டத்தின்  கீழ்  பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள  ஊடகவியலாளர்  டப்ளியூ. பைஷலின் புதல்வருக்கான கல்வி மேம்பாட்டு  உதவித்

Read More