உள்நாடு

உள்நாடு

கிவுலேகட அஹ்ஸனுல் உலூமில் சுதந்திர தின நிகழ்வு..!

இலங்கையின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அநுராதபுர மாவட்டத்தில் உள்ள ஹொரவ்பொதானை பிரதேசத்தில் அமைந்துள்ள கிவுலேகட கிறாமத்தில் அமைந்துள்ள அஹ்ஸனுல் உலூம் அரபுக் கல்லூரியின் ஏற்பாட்டிலான

Read More
உள்நாடு

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடந்த சோசியல் டிவி விருது விழா..!

சோசியல் டிவி யின் 2025 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்வு, தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. சோசியல் டிவியின் பணிப்பாளர் முஹம்மட்

Read More
உள்நாடு

நமடகஹவத்த அல் புர்கானில் இரு மாடிக் கட்டிட திறப்பு விழா..!

மாத்தளை மாவட்டம் கலேவல கல்வி வலத்துக்குட்பட்ட கலேவல நமடகஹவத்த அல்புர்கான் முஸ்லிம் மகா வித்யாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டிட திறப்பு விழா அண்மையில் வெகு

Read More
உள்நாடு

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை சந்தித்த றவூப் ஹக்கீம்..!

கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டத்தின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான

Read More
உள்நாடு

கணக்காளர் நாயகமாக திருமதி எல்.எஸ்.பீ.ஜெயரத்ன..!

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகம் எல்.எஸ்.பி. ஜெயரத்னவின் பெயர் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.  இன்று நடைபெற்ற அரசியலமைப்பு பேரவை கூட்டத்தில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது   ஜனாதிபதி இந்தப்

Read More
உள்நாடு

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.  கடந்த 7 வருடங்களாக பாடசாலைகளில் கற்பித்தல்

Read More
உள்நாடு

சி.ஐ.டி யிலிருந்து வெளியேறினார் நாமல்

சிரிலிய நிதியில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பாக வாக்குமூலமொன்றை பதிவு செய்வதற்காக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விசாரணைக்குப்

Read More
உள்நாடு

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறினார் ஷிரந்தி

சிரிலிய நிதியில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பாக வாக்குமூலமொன்றை பதிவு செய்வதற்காக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரான ஷிரந்தி ராஜபக்ஷ 4 மணித்தியால விசாரணைக்குப்

Read More
உள்நாடு

ஆதம்பாவா எம்.பி யினால் அட்டாளைச்சேனையில் “ரண்பிம” வீட்டுத்திட்டம் ஆரம்பித்து வைப்பு

அரசாங்கத்தின் “ரண்பிம” வீட்டுத்திட்டத்தின்கீழ், அட்டாளைச்சேனை சமூர்த்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வினை ஆதம்பாவா எம்.பி. அட்டாளைச்சேனையில் இன்று திங்கட்கிழமை (02)

Read More