இன்றைய வானிலை முன்னறிவிப்பு
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ
Read Moreஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ
Read Moreஇலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய, பிலிப்பைன்ஸிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, மணிலாவிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) சிரேஷ்ட அதிகாரிகளுடன் தொடர்ச்சியான இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். இலங்கை
Read More“To wards Smart Humaisara”வேலைத்திட்டதின் அடிப்படையில் 2005 க. பொ. த. (சா.த) பிரிவு பழைய மாணவர்களினால் அமைக்கப் பட்ட சிறுவர் பூங்கா அங்குரார்பன நிகழ்வும், 2005
Read Moreபுத்தளம் மதுரங்குளி பிரதேசத்தின் நல்லாந்தழுவை பகுதியில் விதவைகள் மற்றும் ஏழை குடும்பங்களுக்குமுஸ்லிம் செரிட்டி செரண்டிப்பின் இலங்கை அமைப்பின் ஏற்பாட்டில் “ரமழான் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு
Read Moreகாலி மருத்துவமனையில் இரண்டு நடமாடும் குளிர்பதன அறைகளில் வைக்கப்பட்டுள்ள 84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு காலி பிரதம நீதவான் சமீர தொடங்கொட இன்று
Read Moreமக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, வினைத்திறனான,தொடர்ச்சியான மற்றும் ஒரு பலமான பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை நிறுவுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், அதற்காக அரசாங்கம் தற்போது தேசியக் கொள்கை ஒன்றை
Read Moreஇன்றைய தினம் (11) நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா
Read Moreபிரஜாசக்தி நிதி ஒதுக்கீட்டின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான
Read Moreயாழ்ப்பாணம், காங்கேசன்துறைக்கு அருகிலுள்ள உள்ளூர் கடற்பரப்பில் திங்கட்கிழமை (09) இலங்கை கடற்படை கடலோர காவல்படையுடன் இணைந்து நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக சுமார் ஆறு
Read Moreநிந்தவூர் அல்- அஸ்றக் தேசிய பாடசாலை மாணவர்கள் அறிவுச் சுரங்கம் பொது அறிவுப் போட்டியில் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தினைப் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். இலங்கை
Read More