இரண்டொரு தினங்களில் திருமலை ஸாஹிரா மாணவிகளின் பெறுபேறுகள் வெளியாகும்..! பாரளுமன்றில் இன்று கல்வி அமைச்சர் உறுதி..!
அண்மையில் வெளியான க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறுபேறுகள் இன்னும் இரண்டொரு தினங்களில் வெளியாகுமென பாராளுமன்றத்தில் இன்று கல்வி
Read More