அனுராதபுரத்தில் புதையல் தோண்டிய டி.ஐ.ஜி மனைவி உட்பட 8 பேருக்கு விளக்கமறியல்…!
அனுராதபுரம் ஸ்ரீ ராவஸ்தி புர பகுதியில் புதையல் தோண்டியதாக கூறப்படும் கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரின் மனைவி உட்பட எட்டு பேர்
Read Moreஅனுராதபுரம் ஸ்ரீ ராவஸ்தி புர பகுதியில் புதையல் தோண்டியதாக கூறப்படும் கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரின் மனைவி உட்பட எட்டு பேர்
Read Moreஉள்ளுரில் கிடைக்கக் கூடிய போஷாக்கு நிறைந்த பாரம்பரிய உணவு வகைகள்தான் ஆரோக்கியமானவை. அத்தகைய உணவு உற்பத்திகளை அனைவரும் ஊக்கவிக்க வேண்டும்;” என மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்
Read Moreகிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் ஓரங்கட்டப்பட்ட சிறுபான்மைக் குழுக்களின் அரசியல் பிரசன்னம் மற்றும் அதற்கான சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பில் இடம் பெற்றது.மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில்
Read Moreபுதிய பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் அதிகாரிகளின் தவறான நடத்தைகளைக் குறித்து முறைப்பாடு செய்வதற்காக பொதுமக்களுக்காக வாட்ஸ் அப் எண் ஒன்றை அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் குறித்த
Read Moreபலஸ்தீனுக்காக ஒன்றினையும் இலங்கையர் எனும் அமைப்பினால் நேற்று மாலை இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் படுகொலைகளுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தும் பலஸ்தீன், ஹாஸா மக்களின் உயிர் பாதுகாப்புக்காகவும் அவர்களுக்கு ஆதரவு
Read Moreமுல்லைத்தீவில் அண்மையில் இடம்பெற்ற படுகொலை, இலங்கை இராணுவ உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டதாக அறியப்படுகிறது. பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய படைகள் தாமே சட்டமும் ஒழுங்கும் இழந்து இப்படிப்பட்ட கொடூரச் செயல்களைச்
Read Moreசப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு,
Read Moreஇந்தியாவின் 79வது சுதந்திர தினம் இன்று (15) கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் (இந்திய இல்லம்) உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்திய இல்லத்தில்
Read Moreஓரினச்சேர்க்கையை நாட்டில் ஊக்குவிப்பதற்காக வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து ஒரு குழுவினர் செயல்படுவதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். சில அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களும் இதில்
Read Moreமுன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த உடல் நலக் குறைவினால் இன்று (15) உயிரிழந்துள்ளார். இவர் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள ஒரு தனியார்
Read More