உள்நாடு

உள்நாடு

தேசிய அணிக்கு நாச்சியாதீவிலிருந்து இருவர் தெரிவு

இன்று (15) ஆரம்பமாகவிருக்கின்ற சாப் நாடுகளுக்கு இடையிலான 17 வயதுக்கு குறைந்தவர்களுக்கானஉதைப்பந்தாட்ட போட்டியில் விளையாடுவதற்காக தெரிவு செய்யப்பட்ட வீரர்களில் நாச்சியாதீவை சேர்ந்த இருவர் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். நாச்சியாதீவைச் சேர்ந்த

Read More
உள்நாடு

சிறப்புற இடம்பெற்ற அகில இலங்கை மஜ்லிஸுல் உலமாவின் மீலாதுன் – நபி பெரு விழா

அகில இலங்கை மஜ்லிஸுல் உலமா, 36 ஆவது வருடமாக நடாத்திய மீலாதுன் – நபி மாபெரும் விழா, கடந்த 13 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30

Read More
உள்நாடு

படிப்படியாக மக்கள் பாவனைக்கு வரும் 2000 ரூபாய் நாணயத்தாள்

இலங்கை மத்திய வங்கியானது, அதன் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடந்த ஒகஸ்ட் 29ஆம் திகதி 2000 ரூபாய் புழக்கத்துக்கு விடப்படும் ஞாபகார்த்த நாணயத்தாளை வெளியிட்டது.  எனவே

Read More
உள்நாடு

மக்கொனை பவ்ஸி ஹாஜியார் மறைவுக்கு இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அனுதாபம்

மக்கொனை பிரபல இரத்தினக்கல் வர்த்தகரும் முன்னனி சமூக சேவையாளருமான மக்கொனை சமாதான நீதிவான் ஏ.எஸ்.எம்.பவ்ஸி ஹாஜியாரின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேர் இளப்பாகும் என முன்னாள்

Read More
உள்நாடு

விரைவில் மாகாண சபை தேர்தல்

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்பினர்களும் ஒருமித்த நிலைப்பாட்டிற்கு வந்தால் விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்காக நாடாளுமன்றில் அங்கம்

Read More
உள்நாடு

பொலிஸ் சேவையை சுதந்திரமான, திறமையான, மக்களுக்கு நட்புமிக்கதாக மாற்றுவதே எதிர்பார்ப்பு; பிரதமர் ஹரிணி

பொலிஸ் சேவையை சுதந்திரமான, திறமையான, நட்புமிக்க, பொதுமக்களுக்கு நெருக்கமான சேவையாக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகுமெனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு மேலதிகப் படைத் தலைமையகத்தில்

Read More
உள்நாடு

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலைய புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பமாகிறது

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் புறக்கோட்டை மத்திய பேருந்து நிலைய புனரமைப்பு பணிகள் இன்று (15) காலை ஆரம்பமாகவுள்ளது.  1964 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புறக்கோட்டை பேருந்து

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை,கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  ஊவா,கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும்

Read More
உள்நாடு

பொலிஸாருக்கெதிராக 7000 முறைப்பாடுகள்

பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்யும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ் அப் இலக்கத்துக்கு இதுவரை 7000 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறித்த முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு

Read More