உள்நாடு

உள்நாடு

ஆங்கில மொழித் தினப் போட்டியில் கல்பிட்டி அல் அக்ஸா மாணவி தேசிய மட்டத்திற்கு தெரிவு

அகில இலங்கை ஆங்கில மொழித் தின சொல்வதெழுதுதல் ( Dictation ) போட்டியில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மாணவி லாபிர் அலி பாத்திமா பஹ்மா

Read More
உள்நாடு

ரயில்களில் மோதி இருவர் உயிரிழப்பு

கடுகண்ணாவை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்தார்.  கண்டியில் இருந்து பொல்கஹவெல நோக்கிச் சென்ற ரயிலில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

Read More
உள்நாடு

பலஸ்தீன சர்வதேச ஊடக மற்றும் தொடர்பாடல் மன்றத்தின் (Tawasol) இலங்கைப் பிரதிநிதியாக என்.எம். அமீன் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம். அமீன் அவர்கள் பலஸ்தீன சர்வதேச ஊடக மற்றும் தொடர்பாடல் மன்றத்தின் (Tawasol) இலங்கைப்

Read More
உள்நாடு

சீனன்கோட்டை நலன்புரிச் சங்கத்தின் இலவச வைத்திய முகாம்

சீனன் கோட்டை நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்த 03 ஆவது இலவச வைத்திய சிகிச்சை முகாம் 05 ஆம் திகதி பேருவளை சீனன் கோட்டை உஸ்மான்கந்தவில் இடம்பெற்றது.

Read More
உள்நாடு

ஒரே வருடத்தில் இரண்டு தேசிய வெற்றிகளைப் பெற்ற புளிச்சாக்குளம் உமர் பாறுக் மகா வித்தியாலயம்

2025 ஆம் ஆண்டில், புளிச்சாக்குளம் உமர் பாறுக் மகா வித்தியாலய மாணவர்கள் இரண்டு தேசிய மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்று, பாடசாலையின் நற்பெயரை நாடளாவிய ரீதியில் பிரகாசமாக்கியுள்ளனர்.

Read More
உள்நாடு

பேராசிரியர் கலாநிதி இர்ஷாத் அகமதுவின் எழுச்சி: அர்ப்பணிப்பு மற்றும் தாக்கத்தின் பயணம்

2025 ஆம் ஆண்டின் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய உளவியலாளர் மற்றும் கல்வியாளர் என்ற பெருமையை இலங்கையைச் சேர்ந்த இர்ஷாத் அகமது பெற்றுள்ளார். 2025 ஆம் ஆண்டில், பேராசிரியர்

Read More
உள்நாடு

மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்

மாலை ​வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான சூழ்நிலை நிலவுவதால், அதனுடன் ஏற்படும் கடும் காற்று மற்றும் பலத்த மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத்

Read More
உள்நாடு

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 05 மாவட்டங்களின் 10 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை மாவட்டத்தில் பதுளை, எல்ல,

Read More
உள்நாடு

நாரம்மல- குருநாகல் வீதியில் விபத்து; மூவர் உயிரிழப்பு

நாரம்மல – குருநாகல் வீதியின் நாரம்மல நகருக்கு அருகில் லொறி ஒன்று இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.  இன்று (05) அதிகாலை

Read More
உள்நாடு

இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (5) காலை விடுத்துள்ள

Read More