உள்நாடு

உள்நாடு

இறக்காமம் ஒட்டுத்தொழிற்சாலை காணி அளவீட்டு நடவடிக்கையைத் துரிதப்படுத்தவும்; அமைச்சர் லால் காந்த அதிகாரிகளுக்கு பணிப்பு

திகாமடுல்ல மாவட்டத்திலுள்ள இறக்காமம் ஓட்டுத்தொழிற்சாலைக்கான அரச காணிகளையும் தனியார் காணிகளையும் அடையாளம் காணவென காணி அளவீட்டு பணிகளைத் துரிதமாக மேற்கொள்ளுமாறு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும்

Read More
உள்நாடு

இந்த ஆண்டுக்கான பட்ஜெட் திகதி அறிவிப்பு

2027 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரை நவம்பர் 12 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இன்று (13) மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  மேல் மற்றும்

Read More
உள்நாடு

வாழைச்சேனையில் 7 வயது சிறுவன் நீரில் மூழ்கி மரணம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை – 4 ஹைராத் ஆற்றங்கரை பகுதியில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை – 5 ஆம்

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (10) சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உள்நாடு

மஹகொடை அபிவிருத்திச் சமூகத்தின் கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் ஆரம்பம்..! புனரமைக்கப்பட்ட ஆய்வுகூடம், வாசிகசாலை மீள்திறப்பு..!மாணவர்கள், ஆசிரியர்கள் கௌரவிப்பு..!

மஹகொடை அபிவிருத்திச் சமூகம் (Mahagoda Development Community – MDC) முன்னெடுத்துள்ள கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு முயற்சிகளின் முதலாவது செயற்திட்டமாக, பேருவளை மஹகொடை WP/KL/I.L.M. Samsudeen

Read More
உள்நாடு

சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அல் குர்ஆன் பிரதிகளை உடனடியாக விடுவியுங்கள்; ஹிஸ்புல்லாஹ் எம்.பி மீண்டும் வலியுறுத்து

சுங்க திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புனித அல் குர்ஆன் பிரதிகளை விடுவிப்பதற்கு மீளாய்வு குழுவின் உத்தியோகபூர்வமான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதனால் தொடர்ந்தும் தாமதிக்காமல் அல்குர்ஆன் பிரதிகளை விடுவிப்பதற்கு

Read More
உள்நாடு

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு இந்திய வெளிநாட்டு குடியுரிமை அட்டை வழங்கி வைப்பு

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்புக்கு, இந்திய வெளிநாட்டு குடியுரிமை (OCI – Overseas Citizen of India) அட்டை உத்தியோகபூர்வமாக

Read More
உள்நாடு

கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா நியமிக்கப்பட்டுள்ளார்

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ ஜனாதிபதியும் முப்படைகளின் தளபதியுமான அநுர குமார திஸாநாயக்கவினால், இலங்கை கடற்படையின் புதிய தலைமை அதிகாரியாக (Chief of Staff) ரியர்

Read More
உள்நாடு

போதை ஓர் சமூகச் சீர்கேடு; சாய்ந்தமருதில் சிறப்பு கவியரங்கு

சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கவிஞர்கள் கவிபாடும் சிறப்பு கவியரங்கு சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (07) செவ்வாய்க்கிழமை மாலை

Read More