உள்நாடு

உள்நாடு

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிற்கு இந்திய வெளிநாட்டு குடியுரிமை அட்டை வழங்கி வைப்பு

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்புக்கு, இந்திய வெளிநாட்டு குடியுரிமை (OCI – Overseas Citizen of India) அட்டை உத்தியோகபூர்வமாக

Read More
உள்நாடு

கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா நியமிக்கப்பட்டுள்ளார்

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ ஜனாதிபதியும் முப்படைகளின் தளபதியுமான அநுர குமார திஸாநாயக்கவினால், இலங்கை கடற்படையின் புதிய தலைமை அதிகாரியாக (Chief of Staff) ரியர்

Read More
உள்நாடு

போதை ஓர் சமூகச் சீர்கேடு; சாய்ந்தமருதில் சிறப்பு கவியரங்கு

சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கவிஞர்கள் கவிபாடும் சிறப்பு கவியரங்கு சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (07) செவ்வாய்க்கிழமை மாலை

Read More
உள்நாடு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் மாநகர சபை உறுப்பினராக எம்.எம். இஹ்திசாம் நியமனம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் மாநகர சபை உறுப்பினராக எம்.எம். இஹ்திசாம் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த புத்தளம் மாநகர சபைத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் நான்காம்

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல் மற்றும சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  நாட்டின் ஏனைய

Read More
உள்நாடு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; நீதி அமைச்சர் பாராளுமன்றில் விளக்கம்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் போது, கைதிகள் ஆயுதங்களைப் பெற்றிருந்ததாகவும், அவர்கள் இரும்பு கேட்டை உடைத்துக்கொண்டு வெளியே வந்ததாகவும் நீதியமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த

Read More
உள்நாடு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம்; விசாரணையை ஆரம்பிக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை ஒன்றை நடத்துவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணையை நடத்த

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய

Read More
உள்நாடு

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 26ஆக உயர்வு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளதென  நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். இதில்,உயிரிழந்தவர்களில் 7 சிறைச்சாலை அதிகாரிகளும், 19 கைதிகளும் அடங்குவர்

Read More
உள்நாடு

பேருந்துகள் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு

வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைய இன்று (06) முதல் புதிய கட்டண திருத்தம் நடைமுறைக்கு வருகிறது.இந்தக் கட்டண திருத்தத்தின்படி, பேருந்து கட்டணங்களை 12 சதவீதம் முதல்

Read More