உள்நாடு

உள்நாடு

போருதோட்டை அல் – பலாஹ் கல்லூரி தேசிய ரீதியில் சாதனை

கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் தேசிய ரீதியில் நடைபெற்று முடிந்த முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடையிலான முஸ்லிம் கலாசார – பாரம்பரிய போட்டி நிகழ்ச்சியில், நீர்கொழும்பு – போருதோட்டை அல்

Read More
உள்நாடு

ஆர். ஜே. மீடியா ஊடக வலையமைப்பின் தேசிய “குரல் மகுடம்” விருது விழா

ஆர். ஜே. மீடியா ஊடக வலையமைப்பின் தேசிய ரீதியிலான “குரல் மகுடம்” அறிவிப்பாளர் போட்டி மற்றும் விருது வழங்கல் விழா, அண்மையில் கொழும்பு பொதுநூலகக் கேட்போர் கூடத்தில்,

Read More
உள்நாடு

விமர்சனங்களையடுத்து தொல்பொருள் ஆலோசனைக் குழுவில் நான்கு சிறுபான்மையினர்

தொல்பொருளியல் ஆலோசனைக் குழுவில் நான்கு சிறுபான்மையினத்தவர்களை உள்வாங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தமிழனுக்குத் தெரிவித்தன. “ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (10) நண்பகல் நடைபெற்ற

Read More
உள்நாடு

தலாவ பஸ் விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு

தலாவ ஜயகங்க சந்திப்பகுதியில் நேற்று திங்கட்கிழமை (10) பிற்பகல் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 47 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Read More
உள்நாடு

திகழி முஸ்லிம் மகா வித்தியாலயம் தேசிய மட்டத்தில் சாதனை

கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் நடைபெற்று முடிந்த அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான முஸ்லிம் கலாச்சார போட்டி நிகழ்ச்சியில் வட மேல் மாகாணத்தின் புத்தளம் கல்வி வலயத்தின் கற்பிட்டி கோட்டத்திற்குட்பட்ட

Read More
உள்நாடு

பாத்ததும்பர பிரதேசத்துக்கு புதிய காதி நீதவான் நியமனம்

உடதும்பர, மெததும்பர, பாத்ததும்பர நீதி நிருவாகப் பிரதேசங்களுக்கான புதிய காதி நீதவானாக அப்துல் சத்தார் மொஹமட் ரிஸ்னி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த( 06) வியாழக்கிழமை அன்று கண்டி

Read More
உள்நாடு

புத்தளம் நல்லாந்தழுவல முஸ்லிம் ஆரம்ப பாடசாலை சதுரங்க போட்டியில் மாகாண மட்டத்தில் மூன்றாம் இடம்

மாகாண மட்டத்தில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் பங்கு பற்றி பல வெற்றிகளை பெற்றுள்ளார்கள். பல முன்னணி பாடசாலைகளுடன் போட்டியிட்டு

Read More
உள்நாடு

பிற்பகல் வேளையில் மழை பெய்யலாம்

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய

Read More
உள்நாடு

உயர்தரப் பரீட்சை நிறைவடையும் முன்பே விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பம்..!

2025ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இன்று (10) ஆரம்பமானது. இந்நிலையில் இம் முறை உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்பே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்க இலங்கை

Read More
உள்நாடு

மன்னாரில் 1211 கிலோ பீடி இலைகளுடன் 03 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது..!

மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்கரைப் பகுதியில் சனிக்கிழமை (08) இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் ஆயிரத்து

Read More