உள்நாடு

உள்நாடு

சீனன் கோட்டை வாலிபர் ஹழரா ஜமஅத்தின் 5 தசாப்த கால பணிகளுக்கு பிரதி அமைச்சர் அர்கம் இலியாஸ் பாராட்டு;46 ஆவது வருட மீலாத் விழா பெருகமலை ஸாகிரீன் குர்ஆன் மத்ரஸா முதலாம் இடம்

பேருவளை சீனன் கோட்டை வாலிபர் ஹழரா ஜெமாஅத் சீனன்கோட்டை பள்ளி சங்கத்தின் அனுசரனையுடன் வருடாந்தம் நடாத்தி வரும் சீனன்கோட்டை குர்ஆன் மத்ரஸாக்களுக்கிடையிலான சன்மார்க்க போட்டிகளுடனான மீலாதுன் நபி

Read More
உள்நாடு

மு.கா. தலைவர் ஹக்கீம் குழுவினர் ஜெய்லானி பள்ளிக்கு வருகை

பலாங்கொடை – ஜெய்லானி ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் அழைப்பின் பேரில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ்

Read More
உள்நாடு

புறக்கணிக்கும் பிரதேச சபை; மக்கள் ஒத்துழைப்புடன் வடிகான் துப்புரவுப்பணி முன்னெடுப்பு

வாழைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மாவடிச்சேனை பிரதேசத்திலுள்ள வடிகான்களை துப்புரவு செய்து தருமாறு பல்வேறு கோரிக்கைகள் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.சமீமினால்; முன்வைக்கப்பட்ட

Read More
உள்நாடு

கம்பஹா மாவட்ட ஐக்கிய முஸ்லிம் சங்கத்தின் வாசிப்பு மாத பரிசளிப்பு விழான

கம்பஹா மாவட்ட ஐக்கிய முஸ்லிம் சங்கம் (GDUMA)ஏற்பாடு செய்திருந்த இவ்வருட வாசிப்பு மாத நிகழ்வுகளின் பரிசளிப்பு விழா 25ஆம் திகதி சனிக்கிழமை வத்தளை நகர சபை கேட்போர்

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு

Read More
உள்நாடு

இலங்கையைச் சோ்ந்தவருக்கு அடிப்படை மருத்துவ உதவிகளை வழங்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சோ்ந்தவருக்கு அடிப்படை மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் புழல் சிறை நிா்வாகத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையைச் இலங்கையைச் சோ்ந்த

Read More
உள்நாடு

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்; சூறாவளியாக மாற்றமடையலாம்

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாக காணப்பட்ட தாழமுக்கமானது (Depression), கடந்த 06 மணித்தியாலத்தில் மணிக்கு 08km/h எனும் வேகத்தில் மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து, இன்றும்

Read More
உள்நாடு

வெலிகம லசா கொலை; மூவர் கைது

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் இன்று (26) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெகிராவ

Read More
உள்நாடு

மழையுடனான காலநிலை தொடரும்

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உள்நாடு

நெல்லையில் நடைபெற்ற தமிழர் கலைத் திருவிழா.

தமிழ்நாடு நெல்லை சாராள் தக்கர் மகளிர் மேல் நிலைப்பள்ளி அரங்கத்தில். உலகத் தமிழ் கலை பண்பாட்டு கூடத்தின் சார்பாக மாபெரும் தமிழர் கலைத்திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Read More