உள்நாடு

உள்நாடு

முன்னாள் சபாநாயகரும், பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வலவின் வாகனம் விபத்து

முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல செலுத்திய ஜீப் வண்டி, மற்றுமொரு காருடன் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்து தொடர்பில் மேலும் பல தகவல்கள்

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

Read More
உள்நாடு

கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள், ஜம்இய்யதுல் உலமா மற்றும் பொது அமைப்புகளினால் நிவாரணப் பொதிகள் கையளிப்பு

சீரற்ற காலநிலையினால் மிகவும் பாதிக்கப்பட்ட கொழும்பு மாவட்ட வெல்லம்பிடிய மெகடகொலன்னாவ பிரதேச மக்களுக்கு நிவாரணப் பொதிகள் நேற்று (10) புதன்கிழமை கையளிக்கப்பட்டது. கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும்

Read More
உள்நாடு

நிவாரண பணிக்கு நிதி உதவி சேகரித்து வழங்கிய புத்தளம் ஹாமித் அகடமி மாணவர்கள்

புத்தளம் ஹாமித் அகடமி மாணவர்களின் உயரிய மனிதாபிமானத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட நிதி புத்தளம் நிவாரண சேகரிப்பு மத்திய நிலையத்திற்கு (Disaster Management Centre, Puttalam ) வழங்கி

Read More
உள்நாடு

மாத்தளை மாவட்டத்திற்கு மண்சரிவு எச்சரிக்கை

மாத்தளை மாவட்டத்தில் உள்ள சுமார் 400 குடும்பங்களுக்கு மண் சரிவு மற்றும் பாறைகள் சரியும் அபாயம் இருப்பதால், அவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டிடம்

Read More
உள்நாடு

பொத்துவில் பலாஹ் தையல் பயிற்சி நிலையத்திற்கு புதிய தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு

பொத்துவில் பலாஹ் தையல் பயிற்சி நிலையத்திற்கு புதிய தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(11) இடம்பெற்றது. பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் பிரதி வைத்திய அத்தியட்சகரும், சமூக

Read More
உள்நாடு

புத்தளம் மாநகர சபையின் முதலாவது வரவு செலவு திட்டம் தோல்வி

புத்தளம் மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் இன்று சபையில் முதல் மேயர் அவர்களால் சமர்பிக்கப்பட்டது. இந்த வரவு செலவு திட்டத்தில் உள்ள அனைத்து

Read More
உள்நாடு

பாகிஸ்தானிலிருந்து மேலுமொரு தொகுதி நிவாரணப் பொருட்கள் இலங்கை வந்தடைந்தது

டிட்வா சூறாவளியால் இலங்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின் பேரில், பாகிஸ்தான் தனது மனிதாபிமான உதவிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, இலங்கைக்கு மேலதிகமாக

Read More
உள்நாடு

அரசின் அனர்த்த மீட்பு நிதியத்துக்கு ஐ.டி.எம்.எம்.சி சர்வதேச தனியார் கல்வி நிறுவனத்தினால் நிதியுதவி

அரசின் அனர்த்த மீட்பு நிதியத்துக்கு ஐ.டி.எம்.எம்.சி சர்வதேச தனியார் கல்வி நிறுவனத்தினால் நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது. கல்லூரியின் தவிசாளரும், ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி வி. ஜனகனின்

Read More
உள்நாடு

துயரத்தில் வாடும் இலங்கையர்களுக்கு குவைத் தலைவர்கள் இரங்கல்

குவைத் நாட்டின் தலைவர்கள் திட்வாபுயல் தாக்கத்தினால் துயரத்தில் வாடும் இலங்கை மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர் இலங்கையைத் தாக்கிய டித்வா எனும் சூறாவளியால் மதிப்புமிக்க உயிர்களையும், உடமைகளையும்

Read More