துறைமுகத்தில் 3 மாதங்களாக தேங்கிக் கிடந்த குர்ஆன் பிரதிகள் விடுவிப்பு
கொழும்பு துறைமுகத்தில் கடந்த மூன்று மாதங்களாக தேங்கிக் கிடந்த 25 ஆயிரம் அரபு மொழியிலான புனித அல்குர்ஆன்கள், சுங்கத் திணைக்களத்தினால் கடந்த செவ்வாய்க்கிழமை (10) விடுவிக்கப்பட்டுள்ளன.
Read More