உள்நாடு

உள்நாடு

ஜப்பான் தூதுவருக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு..!

இலங்கைக்கான ஜப்பானின் தூதுவர் மியுகோஷி ஹிடெகி (Mizukoshi Hideaki) அவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய

Read More
உள்நாடு

புத்தளம் நபுராவிற்கு சிறீ விக்ரமகீர்த்தி விருது

சமூக சேவையை கௌரவிற்கும் முகமாக இலங்கை இந்திய நட்புறவு ஒன்றியத்தின் ”மலையகம் 200 ” எனும் தொனிப் பொருளில் சாதனையாளர் விருது வழங்கும் விழா கண்டி கெப்பட்டிபொல

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை வேலையில் அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய

Read More
உள்நாடு

டுபாய் ஸஹீடா அனுசரணையில் தெமட்டகொட ஹைரியாவுக்கு நான்கு மாடிக் கட்டிடம்..!

தெமடகொட ஹைரிய பெண்கள் கல்லூரி மாணவிகளின் வகுப்பறை பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் கல்வி அபிவிருத்திக்கான வளங்கள் எனும் திட்டத்தின் கீழ் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்

Read More
உள்நாடு

பல மாவட்டங்களில் காற்று மாசடைவு..! மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்து..!

நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் காற்று மாசடைந்துள்ளதால் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்கப்படுகின்றனர். தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள தகவலின் படி நாட்டில் தற்போது நிலவும்

Read More
உள்நாடு

20 பவுண் நகைகளை திட்டமிட்டு களவாடிய 3   சந்தேக நபர்கள் கைது..!

பல இலட்சம் பெறுமதியான 20 பவுண் நகைகளை திட்டமிட்டு களவாடிய 3   சந்தேக நபர்களை சவளக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட

Read More
உள்நாடு

வெலிப்பன்னை பிரதான வீதிக்கு பக்கத்தில் கட்டப்பட்டுள்ள பெண்களுக்கான தொழுவற்கான மஸ்ஜித்..!

வெலிப்பன்னை பிரதான வீதிக்கு பக்கத்தில் கட்டப்பட்டுள்ள பெண்கள் தொழுவற்கான மஸ்ஜித் கடந்த வெள்ளிக்கிழமை 08/03/2024 ஜும்ஆ தொழுகையின் பின் திறந்து வைக்கப்பட்டது. சுமார் 40 வருடங்களுக்கு முன்

Read More
உள்நாடு

சாய்ந்தமருது பிர்லியன்ட் கல்லூரியின் மாணவர் சீருடை மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு..!

சாய்ந்தமருது பிர்லியன்ட் கல்லூரியின் மாணவர் சீருடை மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு (16) சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாண முன்பள்ளி

Read More
உள்நாடு

கோப் குழுவிலிருந்து விலகினார் எரான்..!

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன கோப் குழு உறுப்புரிமை யிலிருந்து விலகியுள்ளார். கடந்த ஆட்சியிலும் தற்போதைய ஆட்சியிலும் கோபா மற்றும் கோப் குழுக்களில்

Read More
உள்நாடு

பெண்களாகிய எங்களுக்கு பொருத்தமான இடம் தீர்வுக்கட்டமான சமூக மாற்றத்திற்காக செயலாற்றுகின்ற திசைகாட்டியாகும்.. -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய

(லண்டன் பெண்கள் மாநாடு – 2024.03.16) நாங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறோம் எனும் அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வேண்டுமென நினைத்தேன். “பெண்களாகிய நாங்கள் ஒரே மூச்சுடன்” என்ற தொனிப்பொருளில்

Read More