உள்நாடு

உள்நாடு

கோட்டாவின் பிரத்தியோக செயலாளர் சுகீஸ்வரவுக்கு எதிராக முஜீபுர் ரஹ்மான் வழக்கு தாக்கல்

சுகீஸ்வர பண்டார அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்த கருத்து தொடர்பில், 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள்

Read More
உள்நாடு

வாலிபத்திற்கு அவசியமான புதிய சமூகத்தைக் கொண்டுவருவதே தேசிய மக்கள் சக்தியின் எதிர்பார்ப்பாகும். -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க

(தேசிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட இளைஞர் கூட்டம் – 2024.03.17) தேசிய மக்கள் சக்தியின் இளைஞர் இயக்கம் இந்த நாட்டின் பலம்பொருந்திய இயக்கம் மாத்திரமன்றி இந்த

Read More
உள்நாடு

உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து..!

உலகின் மகிழ்ச்சியான நாடாக தொடர்ந்து 7வது முறையாக பின்லாந்து முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உலக மகிழ்ச்சியான  நாடுகளின் பட்டியலில், 2024 ஆம் ஆண்டின் உலகின்

Read More
உள்நாடு

முன்னிலை சோசலிசக் கட்சி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை வீச்சு..!

கொழும்பில் சற்றுமுன் நடத்தப்பட்ட போராட்டத்தின் காரணமாக கோட்டை தொடருந்து நிலையத்திற்கு அண்மையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. முன்னிலை சோசலிசக் கட்சியுடன் இணைந்துள்ள மக்கள் போராட்ட இயக்கத்தினர் அரசாங்கத்திற்கு

Read More
உள்நாடு

சுன்னத் செய்வதை தடைசெய்வதாக நாங்கள் ஒருபோதும் கூறவில்லை. -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ

(தேசிய மக்கள் சக்தியின் உத்தியோகபூர்வ ஊடக அறிக்கை – 20.03.2024) சீதனம், விருத்தசேதனம் போன்ற நடைமுறைகள் காரணமாக பெண்கள் மற்றும் ஆண்கள் பாதிப்புறுவதை, துன்புறுத்தலுக்கு ஆளாவதை தடுப்பதற்கான

Read More
உள்நாடு

பொருளாதார நெருக்கடி காலத்தில் பெண்களின் பங்களிப்பு பேசுபொருளாகிறது -பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ்

பொருளாதார நெருக்கடி காலத்தில் பெண்களுக்கு ஏற்பட்ட சவால்களை எதிர்கொண்டிருந்தும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பு பேசுபொருளாகிறது என கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர்

Read More
உள்நாடு

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய 2024 ஆண்டின் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு..!

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம் வருடாந்தம் நடாத்தும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு  திங்கட்கிழமை(18)    மாலை பொலிஸ் நிலைய திறந்த வெளியரங்கில் கல்முனை தலைமையக  பொலிஸ்

Read More
உள்நாடு

வானிலையில் மாற்றம்

நாட்டின் தென் அரைப்பாகத்தில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் இன்று (20) தற்காலிகமாக மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read More
உள்நாடு

கொத்தலாவல விஞ்ஞான மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி

உணவு விஷமாகியதன் காரணமாக கொத்தலாவல பாதுகாப்பு விஞ்ஞான பிரிவின் 29 மாணவர்கள் சிகிச்சைக்காக சூரியவெவ பிரதேச ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read More