உள்நாடு

உள்நாடு

தினகரன் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவையொட்டி எதிர் வரும் 19ஆம் திகதி பேருவளையில் மாபெரும் விழா.

தென்னிலங்கையில் முன்னணி முஸ்லிம் பாடசாலைகளுள் ஒன்றான பேருவளை மாளிகாஹேனை ஸேம் ரிபாய் ஹாஜியார் மகாவித்தியாலய (தேசிய பாடசாலை) அஷ் செய்ஹ் முஸ்தபா நாயகம் வலியுல்லாஹ் கேட்போர் கூட்டத்தில்

Read More
உள்நாடு

இன்றும் மழை தொடரும்.

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உள்நாடு

கட்டுகட்டுகஸ்தோட்டை வைத்தியசாலை அவரச சிகிச்சைப் பிரிவுக்கு நவீன ரக கட்டில் வழங்கி வைப்பு.

இந்தியா நாட்டின் நியூ டில்லியில் அமைந்துள்ள இலங்கைக்கான உயர் ஸ்தானிகராயலத்தின் கவுன்சிலர் வைத்தியர் அன்வர் ஹம்தானி அவர்களின் அனுசரணையுடன் கண்டி பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் கொரோனா செயலணி

Read More
உள்நாடு

வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட் குருநாகல் ஆயுர்வேத மருத்துவமனைக்கு அதிரடி விஜயம்.

வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட் (15) குருநாகல் டீ.பி.வெலகெதர ஆயுர்வேத மருத்துவமனைக்கு அதிரடி கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

Read More
உள்நாடு

நினைவேந்தல் தொடர்பில், ஒரு பொது கொள்கை, அரசுக்கு இல்லையா என மனோ கணேசன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி

“நினைவேந்தல் தொடர்பில் ஒரு பொது கொள்கை ஏன் அரசுக்கு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்றிரவு தொலைபேசியில் கேட்டேன். மேலும்,  தனிப்பட்ட இல்லம் ஒன்றுக்கு தேடி

Read More
உள்நாடு

இந்தியா இலங்கை இடையிலான நிதி தொழில்நுட்ப இணைப்பினை மேம்படுத்தல்..!

இலங்கையில் UPI அடிப்படையிலான சேவைகளுக்கு மேலதிக வாய்ப்புகளை வழங்கும் முகமாக, PhonePe  பரிவர்த்தனை கட்டமைப்பானது LankaPay உடன் இணைந்து PhonePe UPI கட்டண முறைமைகளை 2024 மே

Read More
உள்நாடு

காரைதீவில்  முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கப்பட்டது..!

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை அனுஸ்டிக்கும் பொருட்டு முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் செயற்பாடு காரைதீவில் இன்று   இடம்பெற்றது. காரைதீவு பிரதேச சபை  முன்னாள் தவிசாளர்

Read More
உள்நாடு

கற்பிட்டி ஆண்டாங்கேணி பகுதியில் விபத்து.

கற்பிட்டி நோக்கி பயணித்து கொண்டிருந்த டிப்பர் ராக வாகனமும் பின்னால் சென்ற கூலரும் மோதுண்ட விபத்து இன்று பிற்பகல் கற்பிட்டி பாலாவி பிரதான வீதியில் ஆண்டாங்கேணி பகுதியில்

Read More
உள்நாடு

ராஜாங்கனை மற்றும் அங்கமுவ ஆகிய இரு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு…!

சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக, ராஜாங்கனை மற்றும் அங்கமுவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்று (16) திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ

Read More
உள்நாடு

உயர்தர முடிவுகள் இம்மாத இறுதிக்குள்.!

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Read More