தூங்கும் அறையில் 7000 போதை மாத்திரைகள்; கற்பிட்டியில் ஒருவர் கைது…!
புத்தளம் – கற்பிட்டியில் வீடொன்றில் இருந்து 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 7ஆயிரம் போதை மாத்திரைகளுடன் நேற்று (15) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read Moreபுத்தளம் – கற்பிட்டியில் வீடொன்றில் இருந்து 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 7ஆயிரம் போதை மாத்திரைகளுடன் நேற்று (15) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read Moreபுத்தளம் மாவட்டத்தின் ஆண்டிமுனை தமிழ் வித்தியாலயம், பத்துளுஓயா சிங்கள பாடசாலை மற்றும் தாராவில்லு முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளில் புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டிட நிர்மாணப் பணிகளுக்கான
Read Moreமுனேற்றத்தை நோக்கிய பயணத்தில் இலங்கைக்கு பாகிஸ்தான் அதன் உறுதியான ஆதரவை எப்போதும் வழங்குமென பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) பாஹீம் உல் அஸீஸ் தெரிவித்தார்.
Read Moreஇந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் (Joko Widodo) உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில், மே 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இந்தோனேசியாவில் நடைபெறும் 10
Read Moreகுருநாகல் ஆளுநர் மாளிகையில் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த பல சேவை நாடிகளின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம்
Read MoreSilver Could அதி சொகுசு பயணிகள் கப்பல் நேற்று (15) அதிகாலை 2.30 மணியளவில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.
Read Moreநாட்டில் ஒரு தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது – பெரும்பாலும் அது ஜனாதிபதி தேர்தலாக இருக்க வேண்டும் என்று அரசியல் மட்டத்தில் உறுதி செய்த பிறகு ஜனாதிபதி
Read Moreஇலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின்
Read Moreஎதிர்வரும் ஜூலை மாதத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவசாய பெருந்தோட்ட அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக்
Read Moreசுவிட்சர்லாந்தின் வரலாற்றின் முதன்முறையாக இலங்கையர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Read More