உள்நாடு

உள்நாடு

“வலம்புரி கவிதா வட்டத்”தின் 100 ஆவது கவியரங்க விழாவும், “வகவக் கவிதைகள்” நூல் வெளியீடும் – 2024-05-26- ஞாயிறு கொழும்பில்..!

“வகவம்” எனும் “வலம்புரி கவிதா வட்டத்”தின் 100 ஆவது கவியரங்க விழாவும் “வகவக் கவிதைகள்” நூல் வெளியீடும், எதிர்வரும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப. 3.30

Read More
உள்நாடு

சட்டத் திருத்தத்தின் பின்னரே மாகாண சபை தேர்தல்..!

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்போதுள்ள சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பிரதமர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் இடையில் இடம்பெற்ற

Read More
உள்நாடு

ரத்துபஸ்வல வழக்கு; மேஜர் உட்பட நால்வர் விடுதலை.

வெலிவேரிய, ரத்துபஸ்வல பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் இராணுவ மேஜர் உட்பட 4 சந்தேக நபர்களை

Read More
உள்நாடு

புத்தளம் பகுதியில் இராட்சத முதலையொன்று பிடிக்கப்பட்டு கல்வில சூழலியல் பூங்காவில் விடுவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் வண்ணாத்திவில்லு சமகிபுர பகுதியில் இன்று அதிகாலை இராட்சத முதலையொன்று தனியார் ஒருவரின் வீட்டு தோட்டத்தினுல் உற்புகுந்துள்ளது.

Read More
உள்நாடு

ஐ.ம. சக்தியில் இணைந்த முன்னாள் இராணுவத் தளபதி.

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.

Read More
உள்நாடு

இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் மத நல்லிணக்கத்திற்கான முன்னெடுப்பு .

இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் மத நல்லிணக்கத்திற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகள் தேசிய ரீதியில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

Read More
உள்நாடு

வயம்ப SDIG கீத்சிரி மரியாதை நிமித்தம் புதிய ஆளுநரை சந்தித்தார்…!

வடமேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. கித்சிரி ஜயலத், வடமேல் மாகாண ஆளுநர் ஹாபிஸ் நஸீர் அஹமடை மரியாதை நிமித்தம் சந்தித்துக் கலந்துரையாடினார்.

Read More
உள்நாடு

SLIATE நிறுவனத்தின் நிறைவேறுப்பணிப்பாளருடன் திருமலை ATI தொடர்பாக இம்ரான் எம் பி கலந்துரையாடல் .

இலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அதாஉத செனவிரத்ன அவர்களை திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அவர்கள் நேரில் சந்தித்து (2024.05.14)

Read More
உள்நாடு

சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு பாடம் புகட்டிய ஆனமடுவ பொலிஸார்…!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிலையமாக காணப்பட்ட ஆனமடுவ கன்னங்கர முன்மாதிரி கல்லூரியில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் குழுவொன்று பாடசாலை வளாகத்தை கடுமையான முறையில் சேதப்படுத்தியுள்ளதாக ஆனமடுவ

Read More
உள்நாடு

கற்பிட்டி – இப்பந்தீவு கடற்பிரதேசத்தில் இருந்து 388 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு…!

கற்பிட்டி – இப்பந்தீவு கடற்பிரதேசத்தில் மிதந்துகொண்டிருந்த நிலையில் ஒருதொகை பீடி இலைகள் நேற்றுமுன்தினம் (15) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Read More