உள்நாடு

உள்நாடு

ஹஷான் திலகரத்ன, அப்சாரி திலகரத்ன சஜித்துடன் இணைந்து கொண்டனர்

இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரான ஹஷான் திலகரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில், இன்று (05) ஐக்கிய

Read More
உள்நாடு

தபால் மூலம் வாக்களிப்பு; விண்ணப்பங்கள் இன்றுடன் நிறைவு

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் கோரும் சுற்றறிக்கையை, தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

Read More
உள்நாடு

இன்று மழை பெய்யும் வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read More
உள்நாடு

திலித் ஜயவீர “சர்வஜன பலய” கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராகிறார்

தாயக மக்கள் கட்சியின் தலைவரும் தொழிலதிபருமான திலித் ஜயவீர, “சர்வஜன பலய” வின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Read More
உள்நாடு

ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்குவோம் – பிரசன்ன சூளுரை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்க, கம்பஹா தொகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

Read More
உள்நாடு

நால்வர் நீக்கம்..! நாமலுக்கு புதிய பொறுப்பு..!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க, எஸ்.எம். சந்திரசேன, காஞ்சன விஜேசேகர, ரமேஷ் பதிரண ஆகியோர், மாவட்டத் தலைவர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக,

Read More
உள்நாடு

சஜித்துக்கு நிபந்தனையுடன் ஆதரவு..! முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம்..!

இன்று (04. 08. 2024) கௌரவத் தேசியத் தலைவர் றவூப் ஹக்கீம் சேர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில் எதிர் வருகின்ற

Read More
உள்நாடு

கற்பிட்டியில் ஆரம்பமானது மாபெரும் மோட்டார் குரோஸ் பந்தயம்..!

கற்பிட்டி கே.ஆர்.சீ கழகம் நுவரெலியா ரேஸிங் கழகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாபெரும் மோட்டார் குரோவ் பந்தயம் இன்று காலை கற்பிட்டி கே ஆர்.சீ கழகத்தின் தலைவர்

Read More
உள்நாடு

கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் எழுதிய “திதுலன தாரக்கா” நூல் ஆய்வு ஊடகத்துறை அமைச்சின் செயலாளரிடம் கையளிப்பு..!

அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் தகவல் அதிகாரியும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் எழுதிய இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய நூலான

Read More